ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல் வழங்கப்பட்டது.
கோலப்பஞ்சேரி பகுதியில் வீட்டு உபயோக பொருட்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் வேன் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி
10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் தொகுதி வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் நேரில் சந்தித்து
கள்ளக்குறிச்சி உட்கோட்டத்தில் குட்கா விற்ற 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
திருவட்டாறு அருகே நாட்டு சாராயம் விற்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சூளகிரி அருகே உள்ள கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து 101 தேங்காய்களை உடைத்து பாஜகவினர் வழிபாடு செய்தனர்.
குழிக்கோடு அருகே கமுகறை பகவதி அம்மன் கோயிலில் நடந்த குடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
பள்ளிகள் திறப்பையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர். தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு மாலை அணிவித்து நெல்லில்
தரங்கம்பாடி அருகே திருக்களாச்சேரியில் உள்ள ஸ்ரீமத் சீதளாதேவி மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா மற்றும் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு நடப்பாண்டிற்கான பாட புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வழங்கினார்.
பரமத்தி வேலூர் தாலுகா சோழசிராமணியில் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம்,மறமடக்கி அருள்மிகு மடைக்கருப்பர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சீசேல்ஸ் தொழிலதிபர் டாக்டர் ராமதாஸ் சகோதரர்கள் சமூக நல அறக்கட்டளை சார்பாக வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை அமைச்சர் மெய்யநாதன் துவங்கி வைத்தார்.
load more