2023-2024 கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் விருது வழங்கிச் சிறப்பிக்கும் கல்வி விருது விழா இரு கட்டங்களாக
This News Fact Checked by ‘Newsmeter’ தேர்தலில் வெற்றி பெற்ற எம்பிக்களை முதல்வர் மு. க. ஸ்டாலின் அமர்ந்து கொண்டு வாழ்த்தியதாக ANI தவறாக செய்தி வெளியிட்டது
This News Fact Checked by ‘Newschecker’ தமிழகத்தில் பாஜக கூட்டணி தோற்றதை எஸ். வி. சேகர் பட்டாசு வெடித்து கொண்டாடியதாக பொய்யாக தகவல் பரப்பப்பட்டது அம்பலமாகியுள்ளது. Claim:
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 10,
கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில் ஜூன் 14 ஆம் தேதி நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா ஜூன் 15ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக அக்கட்சியின்
நரேந்திர மோடி நாட்டின் பிரதமராக 3-வது முறையாக நேற்று பதவியேற்றுக் கொண்ட நிலையில், நாடாளுமன்ற ஜனநாயக நெறிகளைக் கடைபிடித்து நல்லாட்சி வழங்க
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி
மத்திய இணையமைச்சராக நேற்று இரவு (09.06.2024) பதவியேற்ற நடிகர் சுரேஷ் கோபி, அமைச்சராக தொடர்வதில் விருப்பம் இல்லை என்று தெரிவித்துள்ளார். கேரள மாநிலம்
மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் தான் அதிமுக தோல்வி தழுவியதாக மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார். மதுரையில் மதுரை 293 ஆவது
ஜூன் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் எனவும், ஜூன் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மக்களவை உறுப்பினர்களுக்கு பதவி பிரமாணம் செய்து
பிரதமர் மோடி, பி. எம். கிஷான் நிதி திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கான நிதியை ஒதுக்கி தனது முதல் கையெழுத்தை இட்டார். மக்களவைத்
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, விழுப்புரம் மாவட்டம் முழுவதும்
பீகாரில் 1500 ரூபாய்க்கு குழந்தையை வாங்கி கோவையில் ரூ.2.5 லட்சத்திற்கு விற்ற வடமாநில கும்பல் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும்
சீனாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எனப் பெயர்பெற்ற யுன்டாய் மலை நீர்வீழ்ச்சியில் குழாய் மூலம் நீர் கொட்டப்படுவது போன்ற காட்சியைக் கொண்ட சமீபத்திய
40 வயதிற்கும் மேற்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் பெறும் போது போலி மருத்துவச் சான்று பதிவேற்றுவதை தடுக்கும் விதமாக புது நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
load more