காஞ்சிபுரத்தில் பணிபுரியும் விசைப்பம்பு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மாநகராட்சி அடிப்படை ஊதியத்தை வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம்
பொன்னேரி பகுதியில் புழுதி காற்றுடன் மழை பெய்தது
சௌதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய தூதர் டாக்டர் சுகேல் கான் உடன் சௌதி யோகா கமிட்டியின் தலைவர் பத்ம ஸ்ரீ நூப்
சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் ஒரு தார் செவ்வாழை ரூ.1190 க்கு விற்பனையானது.
வானூர் அருகே அதிக அளவில் செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடக்கிறது.
சௌதாபுரம் ஊராட்சி பகுதியில் வளர்க்கப்பட்டு வந்த மரக்கன்றுகளை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை டிஜிபி அலுவலக டிஐஜி ராஜசேகர் இல்ல திருமண விழாவில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தொடர். எல்லா தொடர்களிலும் வருவது போல வில்லி, வில்லன், அவர்களால் நாயகன்-நாயகி குடும்பத்தில்
யானைமலை கிரீன் பவுண்டேசன் சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் ஏழை,எளிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது.
லால்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆதார் அட்டை சிறப்பு முகாமை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவுகள் பழங்கள் குறித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கானஉணவு ஆலோசனை கண்காட்சி மதுரையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தின் 27 சன்னிதானம் மாசிலாமணி சுவாமிகளின் ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி படம் பறிக்க முயன்ற வழக்கில் 9 நபர்கள்
தூத்துக்குடியில் நடைபாதையில் இடையூறாக கடையின் விளம்பர போர்டுகளை வைக்க வேண்டாம் என்று மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் தனது இரு கண்களில் ஒரு கண்ணாக கல்வித்துறையை பாவித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் பொன்முடி
தியாகதுருகம் அருகே மருந்து கடையில் மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீசார் கைது செய்தனர்.
load more