சூளகிரி அருகே பள்ளிக்கு செல்லாமல் தண்ணீர் தொட்டில் மூழ்கி பள்ளி மாணவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர கூட்டுறவு மேலாண்மைப் பட்டய பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என சேலம் மண்டல
ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுடன் 175 இடங்களை கொண்ட மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடந்தது. இதில் தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களை கைப்பற்றி
அறந்தாங்கி மின் கோட்ட துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இரணியல் அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 40 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
கொடைக்கானல் மலைக்கிராமங்களில் மழை தொடர்வதால் புவிசார் குறியீடு பெற்ற மலைப்பூண்டு நடவு செய்யும் பணியில் மலைக்கிராம விவசாயிகள் தீவிரம் காட்டி
அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்தது.
நடிகர் பிரேம்ஜி திருமணம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அவர் இந்து என்ற பெண்ணை திருத்தணி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். மிக
தியாகதுருகம் அருகே பெரியமாம்பட்டு கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து
பயிர் மேலாண்மை குறித்து முதல் பயிற்சி வகுப்பு வேளாண்மை துணை இயக்குனர் சுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
சுகாதாரத் துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அரசாணை: அரசு ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர்,
விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த 7ம் சீசன் பெரிய அளவில் சர்ச்சைகளை
தமிழ்நாடு பா. ஜ. க. வில் அண்ணாமலை மற்றும் தமிழிசை தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் குறித்து கட்சி மேலிடம் அறிக்கை கேட்டுள்ளதாக தகவல்
ஈரோடு மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு 2024 சுதந்திரதின விழாவின்போது தமிழக
18-வது மக்களவையின் முதல் அமர்வு ஜூன் 24 முதல் ஜூலை 3 வரை நடைபெறுகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம், சபாநாயகர்
load more