யேமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது. சுமார் 250 பேருடன் பயணித்த இப்படகு,
வரியின்றி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சட்டவிரோத சிகரெட் தொகையுடன் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ராகம பொலிஸ்
காலியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ‘சகரிகா’ ரயில் கட்டுகுருந்து நிலையத்திற்கு அருகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலோர
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள், நாட்டின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்குமே அன்றி தனிப்பட்ட வெற்றி, தோல்வியாக அமையாது என்று ஜனாதிபதி
காலி – ஹபராதுவ, ரூமஸ்ஸல கடற்பரப்பில் நேற்று (11) இரவு மீன்பிடி படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் நூகதூவ மற்றும் மாகல்ல
கொட்டாவ, மாக்கும்புர அதிவேக நெடுஞ்சாலை மாற்றுப் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஒன்று இன்று (12) காலை பேருந்து நிறுத்தத்திற்குள் புகுந்து
பொலன்னறுவை – வெலிகந்த, நாமல்கம கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் வீடொன்றிலிருந்து வயல்வெளிக்கு இழுக்கப்பட்ட மின்சார கேபிளில் சிக்கி இளைஞர்
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி ஏ9 வீதியில் கைதடி- நுணாவில் பகுதியில் டிப்பருடன் மோதுண்டு ஆணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம்
பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டி மோதியதில் 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை
தபால் ஊழியர்கள் இன்று(12) நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். ஊழியர்களை சேவையில்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்திரவை கொழும்பு மாவட்ட
பாணந்துறை – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியிடப்பட்டதால் சுமார் 30 பேர் சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
வடமேல் மாகாணத்தின் கல்வி மேம்பாட்டிற்காக புதிதாக 4,200 ஆசிரியர் நியமனங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுநர் நசீர் அஹ்மட்
எதிர்காலத்தில் முட்டையின் அதிகபட்ச சில்லறை விலையை 45 ரூபா வரை குறைக்க முடியும் என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சந்தையில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சார்க் அமைப்பின் பொதுச் செயலாளர் கோலம் சர்வார்க்கும் (Golam Sarwar) இடையிலான சந்திப்பொன்று இன்று (12) முற்பகல் ஜனாதிபதி
load more