திமுக அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு 18ம் தேதிக்கு ஒத்திவைத்து, முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று தந்த அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி நன்றி
பொதுமக்களின் வசதிக்காக முக்கிய அரசு அலுவலகங்களில் சந்தை மதிப்பு வரைவு வழிகாட்டி பதிவேடு வைக்கப்பட்டுள்ளது என தூத்துக்குடி ஆட்சியர் லட்சுமிபதி
வந்தவாசியில் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தை உருவாக்க முடியாது ஒருபோதும் தமிழக அரசு அதை அனுமதிக்காது என அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
திண்டுக்கல் அருகே பி. கே. புதூரில் 200 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள வடுகபட்டி பெத்தண்ணசாமி, சின்னம்மாள், விரசின்னம்மாள், கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்விநியோகம் நிறுத்தப்படுகிறது.
திருப்பூர் குமரன் சாலையில் பொதுமக்களை கடித்த ஆறு வெறிநாய்களை தனியார் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.
அறந்தாங்கி அருகே சிறுகாசவயல் கிராமத்தில் குடிநீர் சரிவர கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
மேலூர் பூவாடை தொட்டிச்சி காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி சுமந்து நகரில் ஊர்வலமாக வந்தனர்.
உடற்கூறு ஆய்வு அரங்கை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான சிவ. வீ. மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
பல்லடத்தில் உள்ள மென்பொறியாளர் அலுவலகத்தில் நடந்த விஜிலென்ஸ் ரெய்டில், உதவி செயற்பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
load more