வளையல்காரன் புதூர் ஸ்ரீ விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சரிந்து விழுந்துள்ள வடிகால்வாயை அகற்றிவிட்டு, புதிய கால்வாய் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
சிவகங்கை அருகே ஆபத்தான முறையில் அரசு பள்ளி மாணவர்கள் தண்ணீர் தொட்டியை கழுவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரவாகி வருகிறது.
நாமக்கல் பல் மருத்துவக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
சேலம் தாதகாப்பட்டியில்13 கிலோ கஞ்சா கடத்திய 2 பேர் கைது. போலீசார் நடவடிக்கை.
சாயல்குடி அருகே சாலையோரம் சாய்ந்த நிலையில் உள்ள காய்ந்த மரத்தை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இரண்டு சமோசா கடைகளுக்கு இன்று மாநகராட்சி ஆணையர் உத்தரவின் கீழ், சீல் வைத்தனர்.
துரிஞ்சாபுரம் அருகே குடிநீர் வழங்கப்படாததால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடியில் ஜெமபந்தி முகாம் நடைபெற்றது
ஆர்டிஎம் கல்லூரியில் 908 இடங்களுக்கு 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
மோர்பாளையம் ஆட்டு சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ரூ4 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனது.
அருமனை அருகே 50 சென்ட் நிலத்திற்கு இரு தரப்பினர் கோஷ்டி மோதல். வழக்கறிஞர்கள் உட்பட பலர் காயம். போலீசார் விசாரணை.
நெல்லை எக்ஸ்பிரஸ் தனது சேவையை துவங்கி 52 ஆண்டுகள் ஆகிறது.
மாநகராட்சி மேயர் சரவணன் ஆய்வு.
தேவகோட்டை அருகே கார், டாடா ஏஸ் வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்
load more