சென்னையை அடுத்த தாம்பரம் அருகே மாடம்பாக்கம் ஜோதி நகரில், வாங்கிய கடன் ஒரு கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்காதததோடு, தன் மீது வழக்கு தொடர்ந்த
சென்னையை அடுத்த பல்லாவரம் - அனகாபுத்தூர் பிரதான சாலையில் பாதாள சாக்கடைக்காக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முடிந்தும், சாலை சீர் செய்யப்படாததால் அந்த
காண்ட்ராக்டர்களிடம் இருந்து லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகார் தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப்
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சந்தைகளில் ஆடுகளின் விற்பனை அதிகரித்துள்ளது. கடலூர் மாவட்டம், வேப்பூர்
வங்கக் கடல் பகுதியில் கடல்வளத்தைப் பாதுகாக்கவும், மீன்வளத்தைப் பெருக்கவும் ஏப்ரல் 15 முதல் விதிக்கப்பட்டிருந்த மீன்பிடித் தடைக்காலம் இன்று
காஞ்சிபுரம் அடுத்த வையாவூரில் திடீர் வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த
புதுச்சேரி லாஸ்பேட்டை முல்லைநகரை சேர்ந்த கிஷோர் என்ற 25 வயது இளைஞர் இதய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில் இன்று காலை தனது நண்பர்களுடன்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி பகுதியில் உள்ள பின்னலாடை மற்றும் சாய சலவை ஆலைகள் வெளியேற்றும் கழிவு நீரால் நிலத்தடி நீர்
தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் பள்ளி மாணவ மாணவிகள்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே வீடுகட்ட பள்ளம் தோண்டும்போது பண்டைய கால ஐம்பொன் சிலைகள் மற்றும் பல்வேறு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள
விபத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் இரண்டரை லட்சம் பேர் விபத்தில் இருந்து பத்திரமாக
ஆந்திர துணை முதல்வரானார் பவன் கல்யாண் ஐ.டி துறை அமைச்சராக நாரா லோகேஷ் நியமனம் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர அரசின் துணை முதல்வராக
அரசுப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகளையும், ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி வழங்கும் திட்டத்தையும் சென்னையில் இன்று
உதகையில் பைன் பாரஸ்ட் பகுதியில் பகல் நேரத்தில் புலி ஒன்று உலா வருவதால், எச்சரிக்கையுடன் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்து செல்லுமாறு சுற்றுலாப்
டெல்டா விவசாயிகளுக்கு 78 கோடியே 67 லட்ச ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடி தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குறுவை
load more