புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் முன்பு
ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம் அருகே கடந்த மார்ச் 6ம் தேதி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்
காஞ்சிபுரம் ஆதி காமாட்சி எனப்படும் ஆதி பீடபரமேஸ்வரி காளிகாம்பாள் கோவிலில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
500க்கும் மேற்பட்ட தாய்மார்கள், பெரியோர்கள் பால்குடம் எடுத்தும், அழகு குத்தியும் நேர்த்திக்கடன்
போலியான வாரிசு சான்றிதழ் தயாரித்து தன் பெயரில் பட்டா மாற்றம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுற்றுலாவின் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்கள் வாரியாக வரைவு வழிகாட்டி பதிவேடு தயாரிக்கப்பட்டு, பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக
பழநி தாலுகா அலுவலகத்தில் அரக்கோணம் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினர்.
கோபி ரோட்டரி சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்டு வரும் மின் மயானத்திற்கு சக்தி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.5 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம், அரசடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பெற்றோருடன் வந்து சாலை வசதி கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
காங்கேயம் அருகே ஆடு திருட்டில் தலைமறைவாக இருந்த குற்றவாளியை காங்கேயம் காவல்துறையினர் கைது செய்தனர்.
ஓசூரில் இருந்து கடத்திவரப்பட்ட குட்கா பொருள்களை பறிமுதல் செய்து வேலூர் தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள குடிமையியல் பணி முதல் நிலை தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 2 அம்ச கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாபெரும் இரத்த அழுத்த விழிப்புணர்வு பேரணி மற்றும் மருத்துவ முகாம். சேக்ரட் ஹார்ட் நர்சிங் கல்லூரியில் நடைபெற்றது.
load more