சென்னை தி. நகரில் உள்ள மாநில பாஜக தலைமையகமான கமலாலயத்தில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் ஆகியோர்
ஜி 7 மாநாட்டில் பங்கேற்ற பிறகு பிரதமர் மோடி நாடு திரும்பினார். இத்தாலியின் அபுலியா பகுதியில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் ஜி7 உச்சி மாநாடு
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தண்ணீர் பேரலில் மூழ்கடித்து ஆண் குழந்தையை கொன்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. தேவராயன்பேட்டை சிவன்கோயில் அருகே
விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் முதல் நாளில் 5 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வேலூர் அருகே லாரி மோதி சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். தமிழகத்திற்கு ஆன்மீக சுற்றுலா வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 13
தெலுங்கானா மாநிலம், நாராயண பேட்டை அருகே பட்டப்பகலில் ஒருவரை பலர் கண் முன்னே கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சஞ்சீவ்
புதுச்சேரி பிரபல பெண் தாதா எழிலரசி அவரது கணவர் ஆகியோர் காரைக்கால் மாவட்டத்தில் நுழைய மூன்றாவது முறையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 144 தடை சட்டத்தின்
தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பரிசல் ஓட்டிகள் 2-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒகேனக்கலில் கடந்த
தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி அருகே ஆறு வயது குழந்தையை தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டார். சுல்தானா
டி20 உலகக்கோப்பைக்கான 33-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது கனடா அணி. புளோரிடா மாகணத்தில் உள்ள லாடெர்ஹில் பகுதியில் நடைபெறும்
கடலூர் அருகே கோயில் திருவிழாவில் ஒரே சமூகத்தைச் சார்ந்த இரு தரப்பினர் மோதிக்கொண்டதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெல்லிக்குப்பத்தை
ஏழு மாதங்களாக ஊதியம் வழங்காத பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசை கண்டித்து அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்
இலங்கைக்கு 180 கோடி ரூபாய் மதிப்பிலான ஹசிஸ் போதைப் பொருள் கடத்த முயன்ற மேற்கு வங்கத்தை சேர்ந்த இருவர் வேளாங்கண்ணியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே அடுத்தடுத்து 10 வீடுகளின் பூட்டை உடைத்து சுமார் 25 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணம் உள்ளிட்டவை திருடப்பட்ட
load more