விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாமக சார்பில் அக்கட்சியின் துணைத் தலைவர் சி. அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது
அரசியல் கட்சி அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்கை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மதிமுக
பீகார் மாநிலம் பாகல்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் நேற்று உரையாற்றிய பிரசாந்த் கிஷோர் முதல்வர் நிதிஷ்குமாரை தாக்கி பேசினார். அக்கூட்டத்தில்
சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது
குஜராத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அம்ரேலி
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த கடலூர் மாவட்ட காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை உடலுக்கு மாவட்ட ஆட்சியர்
சமூக பாதுகாப்பு திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில், விழுப்புரத்தில் உள்ள வட்டாட்சியர் வீடு உள்ளிட்ட 4
மீன்பிடி தடைக்காலம் நிறைவடைந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புடன் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் கடலில்
தமிழிசை குறித்து அவதூறாக பேசிய தி. மு. க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழிசை குறித்து அவதூறாக பேசிய தி.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மங்கலத்தில் ”கலைஞர் நூலகத்தை” தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து
சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் 8 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலில், பாதுகாப்புப் படை வீரர் ஒருவர்
தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 18-ம் தேதி தமிழகம் முழுவதும் சிஐடியு சார்பில்
பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் மோடி அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இது
குவைத் தீ விபத்தில் உயிரிழந்த சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரின் உடல் காசிமேடு மின்மயானத்தில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது. சென்னை
குறுவை சாகுபடி தொகுப்பு ஓர் அரசியல் ஏமாற்று நாடகம் என்றும் கர்நாடகத்தில் காவிரியில் நமக்குரிய பங்கு நீரைப் பெற இயலாத கையாலாகாத திமுக அரசுக்கு
load more