நீலகிரி மலை ரயில் தொடங்கி 125 ஆண்டுகள் ஆன நிலையில், அலங்கரித்த மலை ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 1899ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி
தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குமரியில் 2.1 மீ, ராமநாதபுரம் 2.3
புதுச்சேரியில் வீடுகளுக்கான மின் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பழைய மின் கட்டணமே தொடர்கிறது. 101
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மற்ற 9 மாணவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மே 5ம் தேதி பீகாரில்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிவிப்பு: ஜூலை 10ம் தேதி நடைபெறும் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் நாம்
குமரி சிஎஸ்ஐ டயோசியஸ் தேர்தலில் செயலாளராக பைஜூ நிசித் பால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாதது மேலிடத்தின் உத்தரவு, மேலிட உத்தரவுப்படி அதிமுக செயல்படுகிறது என்பதற்கு இதுவே சான்று” என
நாட்டில் 3 கோடி பெண்களை லட்சாதிபதியாக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார்.– ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான்நல்லது செய்து தோற்றோம்.
சேலத்தில் 21-ந் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் பகுதியில் கடனை வங்கி அதிகாரிகள் வற்புறுத்தியதால் பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முள்ளுவாடி கிராமத்தில் போலீசாரின் சாராய வேட்டையில் 1100 லிட்டர் கள்ள சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.
அழகூரில் பூத்தவளே ! Sa Re Ga Ma Pa Ruthresh#saregamapa #zeetamil #ruthuresh #singer #littlechampionKing 24x7 |16 Jun 2024 5:00 AM GMT Read MoreRead Less
மயிலாடுதுறை அருகே மணல்மேடு காவல் நிலையம் துவங்கப்பட்டு 73 ஆண்டுகளான நிலையில், காவலர் குடியிருப்பு அமைக்க வேண்டும் என பலத்த எதிர்பார்ப்பு
குமாரபாளையத்தில் போலி லாட்டரி வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்.
குமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்.
load more