பொதுவாகவே அளவு மற்றும் எடையில் அதிகம் உள்ள பெரிய கடல் விலங்குகள் தண்ணீரைவிட்டு காற்றில் பாய்ந்து மீண்டும் தண்ணீரில் விழுவது அவ்வளவு
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன்.16) இன்று காலை 8 மணி நிலவரப்படி 42.87 அடியிலிருந்து 42.63 அடியாக சரிந்தது.
ஜூன் 2 ஆம் தேதி வரை ஜப்பானில் மொத்தம் 977 ஸ்ட்ரெப்டோகாக்கல் நச்சு அதிர்ச்சி நோய்க்குறி பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ஒரு மணமகன் கேட்ட கோரிக்கைகளை அறிந்த மணமகள் மற்றும் அவரது வீட்டார் அதிர்ச்சிக்குளாகினர். ஏன்..?
உலகப்புகழ் பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு, இன்று ஆனி மாத முதல் ஞாயிற்றுக்ழøமையை முன்னிட்டு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது.
பெரியபாளையம் அருகே குமரப்பேட்டை அஞ்சாத அம்மன் கோவில் அருகே உள்ள ஏரியின் அருகே குப்பை கழிவுகள் கொட்டுவதால் தண்ணீர் மாசுபடும் அபாயம். ஏரியை
Namakkal news- பரமத்திவேலூர் தாலுகா, பொத்தனூர் அருகே உள்ள பச்சை மலை முருகன் கோவிலுக்கு, புதியதாக கிரிவல பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.
Namakkal news- வளையப்பட்டி பகுதியில் வரும் 18ம் தேதி செவ்வாய்க்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
உசிலம்பட்டி அருகே கழிவு கிட்டங்கியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 2 மணி நேரமாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயிலை நாமக்கல்லில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.
மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க வந்த அதிமுகவினர் போலீசாருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள், வணிகர்கள் பல்வேறு தரப்பு மக்கள் அவதி படுகின்றனர்
திரை இசை சக்கரவர்த்தி டி ஆர் மகாலிங்கம் நூற்றாண்டு விழாவில் பி சுசிலா, நாசர் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.
‘நான் செத்துட்டேன்’ லால்குடி திமுக எம்எல்ஏ செளந்தரபாண்டியன் திடீர் என அறிவிப்பு வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாமக்கல்லில், வேலைக்குச் செல்லும் மகளிருக்கான ஹாஸ்டல் அமைப்பதற்கான இடத்தை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.
load more