ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இன்று நாடளாவிய ரீதியாக பல்வேறு இடங்களில் விசேட தொழுகை இடம்பெற்றது. ஈதுல் அல்ஹா புனித ஹஜ் பெருநாள்
மலாவியில் துணை ஜனாதிபதியாக செயற்பட்ட சொலோஸ் சிலிமாவிடன் (Saulos Chilima) உடலை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள்
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பது கடினமான விடயம் என மின்சக்தி மற்றும்
”தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, கட்சியின் நிதி இருப்பினை தக்கவைத்துக் கொள்வதற்காகவே வெளிநாடுகளுக்கு விஜயம் மேற்கொள்வதாக”
சோமாலியாவில் இராணுவ வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் 8 இராணுவப வீரர்கள் உயிரிழந்துள்ளதாக சரவ்தேச செய்திகள் தெரவிக்கின்றன.
“தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் மீள்பரிசீலனை செய்யப்படும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஐம்பத்தொரு வீதமானவர்கள் தயாராக இருந்தால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என நாடாளுமன்ற உறுப்பினரும்
சர்வதேச ஈரநில பூங்கா ஒன்றியத்தின் முதலாவது மாநாடு பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
மேற்கு பங்களாதேஷில் இரு ரயில்கள் மோதிக்கொண்டதில் 13 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜ தந்திர உறவுகள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ளது. இதில்
கண்டி, கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை நாராங்ஹின்ன தோட்டத்தில், 11 மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்ததில் அக்குழந்தை
நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாளை காலை 9.30
மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சி இந்த நாட்டில் இருண்ட யுகமாகும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழா்களுக்குச் சொந்தமான பூர்வீக காணிகள் பெரும்பான்மை இனத்தைச் சோ்ந்தவா்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக முன்னாள்
நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தம்பதியினர் உட்பட நால்வரை பிலியந்தலை, படகெத்தர பிரதேசத்தில் வைத்து
load more