சவரிமுடி தெருவில் பணம் வைத்து சூதாடிய நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திடல்கள், பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
சென்னையில் வழக்கறிஞர் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் உடனடியாக கைது செய்யகோரி சாத்தான்குளத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து
மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற எல் முருகனுக்கு ஜேபி நட்டா வாழ்த்து தெரிவித்தார்.
ஆனி மாத முதல் ஞாயிற்று கிழமையையொட்டி ஆஞ்சநேயர் சுவாமிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 1
தூத்துக்குடி மாநகராட்சி 39வது வார்டு பகுதியில் கழிவுநீர் கால்வாய் பிரச்சனை தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார்.
கடையநல்லூரில் விபத்தில் பெண் ஒருவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கீழக்கரையில் அமைந்துள்ள 18 வாலிபர்கள் தர்கா திடலில் இஸ்லாமியர்களின் ஹஜ் பெருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் உலக மக்கள் அமைதிக்காகவும்
ஊத்தங்கரையில் பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்தினர்.
நாமக்கல்லில் நடைபெற்ற பக்ரீத் சிறப்புத் தொழுகையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், கோணை கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீபூரணி பொற்கலை சமேத ஸ்ரீஐயனாரப்பன் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான
மயிலாடுதுறை அருகே நீடூர் அப்துல் கரீம் ஹஜ்ரத் நினைவரங்கத்தில் நடைபெற்ற பக்ரீத் திருநாள் சிறப்பு தொழுகையில் எம்பி சுதா கலந்து கொண்டார்.
ஜமீன் சல்வார் பட்டி பகுதியில் பட்டாசுகளை பதுக்கி வைத்தவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுப்பட்டவர்கள் கைது செய்தனர்.
கீழடியில் 10ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் நாளை துவக்கி வைக்கிறார்.
load more