அரசியலில் என்ட்ரி ஆரம்பித்து இருப்பதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில் வரும் 20-ம் தேதி சென்னையில் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த இருப்பதாக முன்னாள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாமல் அதிமுக தேர்தலை புறக்கணித்திருக்கும் முடிவு சரிதான் என்று மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.
குறுவை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ள நிலையில், ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் டெல்டா குறுவை சிறப்புத் தொகுப்பு
தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க
“ஒரு மருத்துவராகவும், முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையிலும் சொல்கிறேன். நீட் தேர்வு நல்லதே கிடையாது. இதை இந்தியாவில் இருந்தே
மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சராக கர்நாடக எம்பியை நியமித்து இருப்பது தமிழகத்துக்கு செய்த மாபெரும் துரோகம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி
குறுவை தொகுப்பு திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி தவறான தகவல்களை சொல்லி வருகிறார் என்று வேளாண் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்
“கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்து வரும் ரயில்வே விபத்துகள் நரேந்திர மோடி அரசின் தவறான நிர்வாகத்தையும், அலட்சியப் போக்கையும் வெளிப்படுத்துகிறது”
நிதிலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘மகாராஜா’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.32.6 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா 2’ வரும் டிசம்பர் 6 அன்று வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா
load more