டி20 உலகக்கோப்பை தொடரில் நேபாள அணிக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேச அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றது. 9வது
‘‘மத்தியில் வலுவான கூட்டணி அரசு இருப்பதால், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம்’’என மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜூன் ராம்
இலங்கை-இந்தியா இடையே தரைவழி இணைப்பை ஏற்படுத்தும் திட்டத்துக்கான ஆய்வுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க
ஜம்முவில் தீவிரவாதம் ஒழிக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். ஜம்மு பிராந்தியத்தில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாத
மேற்குவங்க மாநிலத்தில் பயணிகள் விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்
கடும் வெப்ப அலையால் ஹஜ் புனிதப் பயணம் சென்ற ஜோர்டனைச் சேர்ந்த 14 பேர், ஈரானைச் சேர்ந்த 5 பேர் என 19 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் மிகப்பெரிய மத
மேற்குவங்க ரயில் விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் உள்ள சில்சார் ரயில்
பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கலவரம் குறித்த பாடப்பகுதிகள் நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையான நிலையில், வன்முறையை ஏன் கற்பிக்கவேண்டும் என NCERT
செம்மஞ்சேரியில் 105 ஏக்கரில் விளையாட்டு நகரம் அமைக்க தொழில்நுட்ப – பொருளாதார சாத்தியக் கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்
பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்கும் ஆவின் நிறுவனம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக
ஏர் இந்தியா விமானங்களில் வழங்கப்படும் உணவுப் பட்டியலில் இந்து மீல்ஸ், இஸ்லாமியர் மீல்ஸ் என குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் எம். பி.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறாது என்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி இருந்த நிலையில், வாக்குச்சாவடியை
மேற்குவங்கம் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அசாம்
சித்திரை மாதத்தில் பிறந்ததால் குடும்பத்திற்கு ஆகாது என்ற மூடநம்பிக்கையால் பிறந்து 38 நாட்களே ஆன தனது பேரனை கொலை செய்த தாத்தாவை காவல்துறையினர்
புதுச்சேரி வனத்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரின் மகளுக்கு சொந்தமான இடத்தில் சந்தனக்கட்டை பறிமுதல் செய்தது தொடர்பாக சிபிஐ விசாரணை வேண்டும் என
load more