நாட்டின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் குழாய் ஒன்றில் பாரிய
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல முயன்ற பெண் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை
யாழில் வீதியில் மயங்கி விழுந்த பாடசாலை மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே
பாலியல் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்து வந்த இரு இளம் ஜோடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம்
பண்டாரகம, கொத்தலாவல, உயன்வத்த குளத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பண்டாரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர். பண்டாரகம, ரைகம, உயன்வத்தை
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. நேற்று காலை அனலைதீவு
மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் இன்று (17) காலை 10.10 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ
ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய நுகர்வோர் முன்னணி தெரிவித்துள்ளது. ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெயின்
இன்ஃபுளுவென்சா வைரஸ் ( Influenza virus) தற்போது சிறுவர்களிடையே பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் சுவாசக் குழாயைப் பாதிப்பதன்
இந்தியாவில் ஒரே தண்டவாளத்தில் பயணித்த ரயில்கள் மோதியதில், 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் மேலும் 60 பேர் காயமடைந்துள்ளதாக
கலஹா, தெல்தோட்டை பிரதேசத்தில் தலையில் தேங்காய் விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்தனர். கலஹா தெல்தோட்டை
கொட்டகலை ரயில் பாதையில் பயணித்த ஒருவர் இன்று (17) காலை திடீரென உயிரிழந்துள்ளார். கொட்டகலை, ஜயசிறிபுர பிரதேசத்தை சேர்ந்த செல்வம் லோகேஷ் என்ற 60 வயதுடைய
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணம் மடத்தடி
அடுத்த ஐந்து வருடங்களில் செயற்படுத்தப்படும் பொருளாதாரக் கொள்கைகளே இலங்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
அனுராதபுரம் – மிஹிந்தலை இடையே இலவச சிறப்பு ரயில்கள் சேவையை நேற்று (17) முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொசொன் போயாவை
load more