கன்னியாகுமரியில் உள்ள பிரபல உணவகத்தில் இறைச்சி வறுவலில் பல்லி இருந்ததாக சிறப்பு உதவி ஆய்வளர் மகன் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே 100 கிலோ குட்கா கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வத்திராயிருப்பு பகுதியில் தடை செய்யப்பட்ட
அமெரிக்க சீக்கியரான குர்பத்வந்த் சிங் பன்னுனை கொலை செய்ய சதி செய்ததாக எழுந்த புகாரில் நிகில் குப்தா செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேம்பார் கடலில் குளித்துக்கொண்டிருந்த சிறுமி உள்பட 2 பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர். காமராஜ்
ரஷ்ய அதிபர் புதின் 24 வருடங்களுக்குப் பிறகு இன்று வடகொரியா செல்கிறார். வடகொரிய அதிபர் Kim Jong Un-னின் அழைப்பை ஏற்று, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு
பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபு திருவாவடுதுறை ஆதீனத்தில் உள்ள கோமுக்தீஸ்வரர் ஆலயத்தில் சாமி தரிசனம் செய்தார். தான் தயாரித்துள்ள ”கண்ணப்பா”
சென்னையை அடுத்த செங்குன்றம் அருகே, இரு தினங்களுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்திற்கு ஆட்டோ பந்தயமே
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில், குடிநீர் குழாயிலிருந்து எலும்புகளும், இறைச்சி கழிவுகளும் வெளியேறியதால் பொதுமக்கள்
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, முட்டைகளை ஏற்றிச் சென்ற வேனும், அரசுப்பேருந்தும் விபத்துக்குள்ளானதில், முட்டைகள் சாலையில் கொட்டி வீணாகின.
திருச்சி மாவட்டம் துறையூரில் தொழிலதிபர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து 5 லட்சம் ரொக்கம் மற்றும் 5 சவரன் தங்க நகையைத் திருடியவர்களை
ராமநாதபுரத்தில் இயற்கை எரிவாயு மூலம் இயக்கப்படும் அரசு பேருந்துகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. தமிழ்நாட்டில் முதன்முறையாக,
டெல்லியில் கோடை வெப்பம் சுட்டெரிக்கும் நிலையில், தண்ணீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். கீதா காலனி, குசும்பூர்
அசாம் மாநிலம், உடல்குரி பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ஏகே ரக துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். உடல்குரி
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அதிகாலையிலேயே பொதுமக்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுன்டி
load more