100% தேர்ச்சிக்காக குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மறுமலர்ச்சி மக்கள்
நெல்லை மாநகராட்சி 25வது வார்டு சுவாமி சன்னதித் தெருவில் தார்சாலை பணிகள் நேற்று துவங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் சேலம் கிளை சார்பில், மணக்காடு அரசு போக்குவரத்து பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம்,சிலட்டூரில் முத்து மாரியம்மன் கோவில் தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெரும்பள்ளம் அணை நிலவரம்
சென்னை பெசன்ட் நகர் கார் விபத்தில் பெயிண்டர் உயிரிழந்த வழக்கில் ஆந்திரா எம். பி. யின் மகள் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில்
திண்டுக்கல் நாகல் நகர் சந்தை ரோடு பகுதியில் நேற்று மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேசிய அளவில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் 6 தங்க பதக்கம், 2 வெள்ளி மற்றும் 3 வெண்கல
கன்னியாகுமரி மாவட்டம்,ஆரல்வாய்மொழி அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அணை நிலவரம்.
மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தசைநார் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட குழந்தையின் சிகிச்சைக்கு ரூ.16 கோடியை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் இழுவை ரயில் பாதையில் இன்று(ஜூன் 19) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தூத்துக்குடியில் சவுண்ட் சர்வீஸ் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.1கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமாகின.
Loading...