இன்று (19) முதல் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல்,
போதைப்பொருள் வர்த்தகத்தை நடத்தி வரும் ‘வெலே மாலு’ என்றழைக்கப்படும் குமார என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பயணித்த கார் ஒன்று சாலையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. ஹொரணையில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற குறித்த கார்
இவ்வருடம் ஹஜ் யாத்திரையில் கலந்துகொண்ட 550 யாத்திரிகர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஹஜ் யாத்திரையின் போது கடுமையான
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இன்று (19) நாட்டை வந்தடைந்துள்ளனர். எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமானம் நுமு-650 மூலம் டுபாயில் இருந்து இன்று காலை 08.40
கொழும்பு மாவட்டத்தின் நீர் விநியோகம் தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத்
எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் வாகன புகை பரிசோதனை சான்றிதழை வழங்கும் இடத்திலேயே வாகன காப்புறுதி உரிமம் மற்றும் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில்
நாட்டிலுள்ள 08 முக்கிய வங்கிகளினால் பராமரிக்கப்பட்டு வரும் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை சந்தேகத்திற்கிடமான முறையில் சம்பாதித்ததாக
மத நல்லிணக்கத்தை சீர்குலைத்ததாகவும், இணையத்தில் வெறுப்பை பரப்பியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்ட நடாஷா எதிரிசூரிய மற்றும் ப்ரூனோ திவாகர ஆகியோருக்கு
தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதி
நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலை காரணமாக தடைப்பட்டிருந்த ஆயுர்வேத பட்டதாரிகளின் பயிற்சி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுதேச வைத்திய இராஜாங்க
தபால் முத்திரையொன்றின் குறைந்தபட்ச விலையை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பல்பிட்ட
இலங்கையில் தொழில்துறையினருக்கு நிதியுதவி வழங்க புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் தொழில்துறையினருக்கு
load more