கள்ளச்சாராய விற்பனை கும்பலை ஒடுக்கவும், கண்காணிக்க தவறியதுமே தொடரும் உயிர் பலிகளுக்கு காரணம் என எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
கள்ளச்சாராயம் சம்பவத்திற்கு நெல்லை முபாரக் உயிர்பழிக்கு காரணம் என கண்டனம் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை தொடர்ந்து, தற்போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 35 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த சாராயத்தில்
மானாமதுரை ரயில்வே கேட்டில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று மல்லிகைப்பூ கிலோ ரூ. 1200 ஏலம் போனது.
அமராவதி மருத்துவமனை எதிரே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதி விபத்து.
ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென இடி மின்னல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் தென்னை மரத்தில் இடி விழுந்து தீப்பற்றி
மூன்றாண்டு கால திமுக ஆட்சியில் மணல் கடத்தல் சட்ட விரோதமாக நடைபெற்று வருகிறது, இதற்காக கொலை சம்பவங்கள் கூட நடைபெற்றுள்ளது தமிழ்நாடு முழுவதும் மணல்
கள்ளச்சாராய சம்பவத்தில் மருத்துவமனைகளில் உள்ளோருக்கு முறையான சிகிச்சை தரப்படுவதாக அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ
பீடி தராத ஆத்திரத்தால் தந்தையை கொன்ற மகன்
மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே கட்டப்பட்ட கழிப்பிடத்தில், திறப்பு விழாவிற்கு முன்பே பொருட்கள் காணாமல் போனதால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் சேகர்பாபு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு.
திருப்பாச்சேத்தி வட்டாரத்தில் வெள்ளை பூசணிக்கு நல்ல விலை கிடைப்பதால் பூசணி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல்
போதைப்பொருள் கலாச்சாரத்தை வேரறுப்போம் மருந்துகளுக்கு நோ சொல்லுங்கள்.
load more