கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35ஆக உயர்ந்துள்ளது. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம்
கள்ளச்சாராயம் அருந்தி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிப்பதாகவும், இதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்றும் மத்திய இணை
NET தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் UGC-NET தேர்வு கடந்த 18ஆம் தேதி
டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 உலகக்கோப்பை,
ஜம்மு காஷ்மீரில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இது தொடர்பாக பிரதமர்
கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான பேர் பலியான நிலையில் தமிழக பாஜக சார்பாக ஜூன் 22 அன்று, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனப் பாஜக
ஈரோடு மாநகராட்சியில் ஆழ்துளை கிணற்றில் சாயக்கழிவு நீர் கலந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒண்டிக்காரன்
புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் கால்வாய் தூர்வாரும் பணியை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் ஆய்வு செய்தார். கடந்த சில நாட்களாக மழை பெய்து
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாளையொட்டி, அவருக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ, கிராம உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். என். மங்கலத்தைச்
கேரளாவில் சாலையைக் கடந்து சென்ற காட்டு யானை, காரை தும்பிக்கையால் தட்டி விட்டுச் சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மலப்புரம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முறைகேடுகள்
ராமநாதபுரம் மாவட்டம், பொக்கனாரேந்தல் கிராமத்தில் உள்ள மலைமேல் சாத்தார் உடையார் அய்யனார் கோயில் திருவிழாவை முன்னிட்டு, 58-ம் ஆண்டு சமத்துவ எருது
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச இளைஞரை போலீசார் கைது செய்தனர். சின்ன புத்தூரில் காரமடை போலீசார் ரோந்து
திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி சார்பில், உலக யோகா தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் அரசு சித்த மருத்துவக்
load more