திருப்பூரில் காதல் விவகாரத்தில் வாலிபரை அரிவாளால் வெட்டிய 5 பேரை கைது செய்தனர்.
அகரம்சீகூர் பகுதியில் கடந்த 2 தினங்களாக இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வந்த நிலையில் அகரம்சீகூர் - செந்துறை சாலையில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரச
தாழக்குடி அருகே கிணற்றில் மூதாட்டி சடலம். போலீஸ் விசாரணை.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சாலையோர வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திருவாரூர் வருகை தந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருவண்ணாமலையில் ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர் .
சமுதாய கழிப்பறையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி பகுதியில் சாராயம் குடித்து, பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை தே. மு. தி. க., பொது செயலாளர் பிரேமலதா நேரில் சந்தித்து ஆறுதல்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா மருத்துவ பட்ட மேற்படிப்பு துறை சார்பாக நேற்று (ஜூன் 20) பாளையங்கோட்டை சாரதா மகளிர் கல்லூரியில் யோகா பயிற்சி
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை சந்தித்து சசிகலா ஆறுதல்
மண்டைக்காடு அருகே ஸ்கூட்டரில் இருந்து விழுந்த அங்கன்வாடி ஆசிரியை உயிரிழப்பு
தமிழகம் முழுவதும் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கைது... கொள்ளையடித்த நகையை விற்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் 4 கோடி
திருப்பூரில் பிற மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ் இயக்கப்படுகிறதா என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் விடிய விடிய சோதனையில் ஈடுபட்டனர்.
காடு செட்டிபட்டி அருகே சொகுசு கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஒருவர் படுகாயம்.
பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் குழாயில் குளிக்க சென்றுள்ளார். அப்போது அவர் கீழே தவறி விழுந்து உயிர் இழந்த நிலையில் கிடந்துள்ளார்.
load more