கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம் தொடர்பாக கள ஆய்வு நடத்திய அமைச்சர்கள் குழு, முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை இன்று சந்தித்து விளக்கம் அளிக்கவுள்ளது.
கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் மேலும் ஒரு முக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சங்கராபுரம் பகுதியை சேர்ந்த ஜோசப் ராஜா என்பவரை சிபிசிஐடி
இன்று தியேட்டரில் வெளியாகும் கோலிவுட் படங்கள் நடிகர் விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று விஜயின் போக்கிரி, துப்பாக்கி, போன்ற படங்கள் மீண்டும்
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் சபாநாயகர் எச்சரிக்கையை மீறி கடும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம். எல். ஏக்கள் குண்டுக்கட்டாக
கள்ளக்குறிச்சி கருணாபுரம் சாராய வியாபாரி கூலி தொழிலாளர்களுக்கு தொடர்ந்து கடன் கொடுத்து சாராயம் வியாபாரம் செய்து வந்ததால் எத்தனை உயிரிழப்பு என
நடிகர் விஜய் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 49 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் 30 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.54,240-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தூத்துக்குடியில் இனிகோ நகர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐஸ் கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் என்ற போதை
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து இதுவரை 47 பேர் உயிரிழந்து இருப்பதாகவும்,165 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் கள்ளக்குறிச்சி மாவட்ட
வார இறுதி மற்றும் பௌர்ணமியை ஒட்டி சென்னையில் இருந்து இன்றும் நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
சட்டப்பேரவையில் கடும் அமளியில் ஈடுபட்டு வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் பரிந்துரையுடன் அதிமுக எம். எல்..
ஹிமாச்சல பிரதேச சிம்லா மாவட்டத்தில் உள்ள ஜுப்பல் சோரி கெஞ்சி பகுதியில் HRTC பேருந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள மெட்சல் பகுதியில் ஜகதம்பா தங்க நகைக் கடை உள்ளது. இங்கு பல்சர் பைக்கில் இருவர் வந்து கடைக்கு முன்பு பைக்கை
அதிமுகவினர் அவைக்கு குந்தகம் ஏற்படுத்தியதால் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி
load more