Erode news- அம்மாபேட்டை அருகே உள்ள மாத்தூர் நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
ஆளுநரும் வேளாண்மை பல்கலைக்கழக வேந்தருமான ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டார்.
Coimbatore News- முதலில் 1000 கடைகளை அடைக்க வேண்டும். படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும். அரசு மதுக்கடைகளை எடுத்து நடத்த கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை
ஈரோடு மாவட்டத்தில் சாராய விற்பனை கட்டுபடுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தெரிவித்துள்ளார்.
ஆரணி அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சர்வேதச யோகா தினத்தை முன்னிட்டு, என்சிசி சார்பில் வரலாற்றுச் சிறப்பு பெற்ற நாமக்கல் மலைக்கோட்டையில் யோகா பயிற்சி நடைபெற்றது.
பொன்னேரி துணை மின் நிலையத்தை110கி. வோ நிலையமாக தரம் உயர்த்திட வலியுறுத்தி கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Tourist Places in Thiruvarur District- பசுமையான திருவாரூர் மாவட்டத்தில் வியப்பூட்டும் சுற்றுலாத் தலங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம்.
Mustache problem for women- சில பெண்களுக்கு மேல் உதட்டு முடி அரும்பு மீசையாக வளர்ந்திருக்கும். இதை அகற்ற பார்லருக்கு செல்ல வேண்டாம். வீட்டிலேயே இப்படி அகற்றி
பள்ளிப்பட்டு சார் பதிவாளர் சொகுசு காரில் 11 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி சாராய உயிரிழப்பு எதனால் ஏற்பட்டது? அந்த சாராராயத்தில் கலந்தது என்ன? இவ்வளவு உயிரிழப்பு ஏன் என்பது குறித்து விளக்கமாக அறிவோம் வாங்க.
Must Visit Tourist Places in Thekkady- ஒரு நாள் ட்ரிப் கேரளாவிற்குப் ப்ளான் செய்கிறீர்கள் என்றால், தேக்கடிக்கு ஒரு விசிட் செய்யுங்கள்.
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை கண்டித்து பூந்தமல்லி நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
, நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை ஒழிக்க அனைத்து துறை அரசு அலுவலர்கள் கூட்டு நடவடிக்கை எடுக்க
கிறிஸ்தவ தேவாலயங்களை புதுப்பிக்க, தமிழக அரசு சார்பில் கூடுதல் மானிய உதவி வழங்கப்படுகிறது.
load more