தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் இடம் பிடித்த மாணவனை விருதுநகர் ஆட்சியர் பாராட்டினார்.
பெரம்பலூரில் அனைத்து துறை சார்ந்த பதவி உயர்வுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது.
மருந்து பெயரை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மாற்றிக் கூறிவிட்டு இருப்பு உள்ளதாகக் கூறுகிறார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
மணமேல்குடி வட்டார வள மையத்தில் மணமேல்குடி வட்டார வள மையத்தில் நடைப்பெற்றது.
17 மணி நேரத்துக்கு மேலாக நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.
இன்றும் விஷ சாராய விவகாரம் குறித்து பேச சபாநாயகர் அனுமதிக்கவில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை
தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். தங்களது கோரிக்கையை சபாநாயகர் ஏற்காத நிலையில் அவையில் இருந்து அதிமுக
தாராபுரம் மெட்ரிக் பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்கள் பள்ளியின் பெயரை குறிக்கும் வகையில் யோகா செய்து அசத்தினர்.
திருப்பூரில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிகழ்வில் ஆர்வமுடன் பொது மக்கள் மனு அளித்தனர்.
தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்வதற்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி ஓரிரு
பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியில் குடிசை வீட்டில் தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சின்னத்திரை ரசிகர்கள் முதலில் கவனிப்பது சன் மற்றும் விஜய் தொலைக்காட்சிகளின் சீரியல்கள் டிஆர்பி விவரத்தை தான். சுவாரஸ்யமான கதைக்களம், தரமான
நுழைவுத் தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகளைத் தடுக்க, பொதுத் தேர்வுகள் (நேர்மையற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டத்தை அமல்படுத்தியது ஒன்றிய அரசு.
தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக உறுப்பினர்களுக்கு சபாநாயகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
load more