சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து பலி
இளம்பெண் சேலம் அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாரமங்கலம் துட்டம்பட்டி பகுதியை சேர்ந்த
நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வை ஒன்றிய சுகாதார அமைச்சகம் ஒத்திவைத்தது. ஒத்திவைக்கப்பட்ட முதுநிலை நீட் தேர்வு நடைபெறும்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 18 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தனர். ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் முன்னாள் எம். பி. யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும்
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா திரைப்படம் ரிலீசாகி விமர்சகர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதில்,
பொதுவாக பெரிய நடிகர்களுடன் நடித்துவிட்ட நடிகைகள், மீண்டும் இன்னொரு பெரிய நடிகர்களின் படத்தில் மட்டும் தான் நடிக்க விரும்புவார்கள். ஆனால், தற்போது
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூக வலைதள
சினிமாவில் உள்ள கலைஞர்களின் திறமையை பாராட்டுவதில், எப்போதும் தனி கவனம் செலுத்துபவர் நடிகர் ரஜினிகாந்த். அந்த வகையில், நடிகர் விஜய் நடித்துள்ள தி
மாநகரம், கைதி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது, ரஜினிகாந்தை வைத்து, கூலி என்ற படத்தை இயக்க உள்ளார்.
1996-ஆம் ஆண்டு, ஷங்கர் இயக்கத்தில், கமல் நடிப்பில் உருவான திரைப்படம் இந்தியன். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற இந்த
நாட்டின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கி அதன் யூசர்நேமை மாற்றியுள்ளனர். இது தொடர்பாக கனரா வங்கி
தமிழ் சினிமாவுக்கும், தமிழ்நாட்டு அரசியலுக்கும் இடையே ஒரு நீண்ட நெடிய தொடர்பு உள்ளது. தமிழகத்தை ஆண்ட பல்வேறு தலைவர்களும், தமிழக அரசியலில் முக்கிய
கவிஞர் கண்ணதாசன் 98-வது பிறந்தநாளையொட்டி அரசு சார்பில் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். கவிஞர் கண்ணதாசன் 98-வது பிறந்தநாளையொட்டி சென்னை தியாகராய
மதுரவாயலில் மெட்ரோ கழிவுநீர் பணிக்காக தோண்டப்பட்டிருந்த தொட்டியில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். சென்னை மதுரவாயல் பெருமாள் கோயில்
load more