ராமநாதபுரம் : ஜூன். 24, கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது,
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தியோரில் புதுச்சேரி ஜிப்மரில் 17 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 5 பேர் வீடு திரும்பினர். சிகிச்சையில்
நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு
துணி காய வைக்கும்போது மின்சாரம் தாக்கியதில் தாத்தா, பேரன் இருவரும் உயிரிழந்தனர். லாலாபேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரின் சடலங்களை
டாஸ்மாக் மூலம் அரசின் வருமானத்தை பெருக்க ஐஏஎஸ் அதிகாரியை செயல்பட வைப்பது மக்கள் விரோதச் செயல் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது
கர்நாடகாவில் பிரஜ்வல் ரேவண்ணாவைத் தொடர்ந்து அவரது சகோதரர் சூரத் ரேவண்ணாவும் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி
முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என்றும் நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவர்
முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். “யுஜிசி நெட் தேர்வைத் தொடர்ந்து
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 பணிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிப்பது சமூகநீதிக்கு எதிரானது. எனவே அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக நிறுவனர்
தூத்துக்குடி அருகே சாலையோரத்தில் உள்ள தெருக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் 3 பெண்கள் சம்பவ
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயத்தை குடித்து 57 பேர் உயிரிழந்த வழக்கில் சிப்ஸ் கடை உரிமையாளரை சிபிசிஐடி போலீஸ் கைது செய்தது.
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் திறன் குறைந்தவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க பள்ளிக்
“கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்” என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக
எந்த அரசாங்கங்கள் வந்தாலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கின்றன. அரசு கட்டுப்படுத்துவதை காட்டிலும் நாம்தான்
கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு நாள் கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களிலிருந்து கல்வியாளர்கள் பங்கேற்றனர். எதிர்காலக் கல்வி
load more