www.ceylonmirror.net :
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்வு! உயிருக்கு போராடும் 20 பேர் 🕑 Sun, 23 Jun 2024
www.ceylonmirror.net

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்வு! உயிருக்கு போராடும் 20 பேர்

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தமிழக

கள்ளக்குறிச்சி சம்பவம்: முக்கிய நபர் கைது! 🕑 Sun, 23 Jun 2024
www.ceylonmirror.net

கள்ளக்குறிச்சி சம்பவம்: முக்கிய நபர் கைது!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் தேடப்பட்டு வந்த சிவக்குமார் என்பவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில்

பிரபல உணவகத்தின் பிரியாணியில் புழுக்கள்! 🕑 Sun, 23 Jun 2024
www.ceylonmirror.net

பிரபல உணவகத்தின் பிரியாணியில் புழுக்கள்!

பிரபல உணவகத்தின் பிரியாணியில் புழுக்கள் இருந்துள்ளது. சென்னை முகப்பேரில் உள்ள பிரபல உணவகத்திற்கு குணா என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன்

17 வயது மாணவியின் காதலனே , நண்பர்களிடம் சொல்லி காதலியை கூட்டு பலாத்காரம் செய்யவைத்த கொடுரம் 🕑 Sun, 23 Jun 2024
www.ceylonmirror.net

17 வயது மாணவியின் காதலனே , நண்பர்களிடம் சொல்லி காதலியை கூட்டு பலாத்காரம் செய்யவைத்த கொடுரம்

17 வயதுடைய பாடசாலை செல்லும் தனது காதலியை வன்புணர்வு செய்த காதலனையும் , பலாத்காரம் செய்த 19-21 வயதுடைய காதலரின் 5 நண்பர்களையும் ஹன்வெல்ல பொலிஸார் நேற்று

வாகனத்திலிருந்து தவறி விழுந்த பள்ளி சிறுமிகள்; ஓட்டுநர் கைது (காணொளி) 🕑 Mon, 24 Jun 2024
www.ceylonmirror.net

வாகனத்திலிருந்து தவறி விழுந்த பள்ளி சிறுமிகள்; ஓட்டுநர் கைது (காணொளி)

சாலையில் சென்றுகொண்டிருந்த பள்ளி வாகனத்திலிருந்து மாணவியர் இருவர் தவறி விழுந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலம், வதோதரா நகரில்

ஜனாதிபதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். 🕑 Mon, 24 Jun 2024
www.ceylonmirror.net

ஜனாதிபதி புதன்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் வெளிநாட்டு

உக்ரைன் போர்க்களத்தில் 13 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர். 🕑 Mon, 24 Jun 2024
www.ceylonmirror.net

உக்ரைன் போர்க்களத்தில் 13 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்ய இராணுவத்தில் இணைந்துகொண்ட 13 இலங்கையர்கள் உக்ரைன் போர்முனையில் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. கடந்த வருடம்

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்களில் இருவர் இலங்கையர்! 🕑 Mon, 24 Jun 2024
www.ceylonmirror.net

நெடுந்தீவில் கைதான இந்திய மீனவர்களில் இருவர் இலங்கையர்!

இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவிய வேளை கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களில் இருவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

உக்ரைன் சமாதான மாநாடு – தொலைத்த இடத்தில் தேடாமல்… சுவிசிலிருந்து சண் தவராஜா. 🕑 Mon, 24 Jun 2024
www.ceylonmirror.net

உக்ரைன் சமாதான மாநாடு – தொலைத்த இடத்தில் தேடாமல்… சுவிசிலிருந்து சண் தவராஜா.

பெரும் ஆரவாரத்துடன் முன்னெடுக்கப்பட்ட உக்ரைன் சமாதான உச்சிமாநாடு எந்நதவித ஆரவாரமும் இல்லாமல் நடைபெற்று முடிந்திருக்கின்றது. கடந்த வார

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்; அரையிறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி தகுதி. 🕑 Mon, 24 Jun 2024
www.ceylonmirror.net

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்; அரையிறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி தகுதி.

நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்து அணி முன்னேறியுள்ளது. ‘சூப்பர் 8’ குரூப் 2 போட்டியில்

தீராத நோய்களை குணப்படுத்தும்  சித்த மருத்துவம் : சித்த மருத்துவர் நித்யா 🕑 Mon, 24 Jun 2024
www.ceylonmirror.net

தீராத நோய்களை குணப்படுத்தும் சித்த மருத்துவம் : சித்த மருத்துவர் நித்யா

உலகின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்று நமது தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவம். உண்மையான ஆன்மீகம் , மேன்மை மிக்க அறிவியல்.. இந்த இரண்டின் துணை

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களில் 13 பேர் உறக்கத்திலேயே உயிரிழப்பு! 🕑 Mon, 24 Jun 2024
www.ceylonmirror.net

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களில் 13 பேர் உறக்கத்திலேயே உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இறந்தவர்களில் 13 பேர் உறக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி காவல்

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்! 🕑 Mon, 24 Jun 2024
www.ceylonmirror.net

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கோவை விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை விமான நிலையத்திற்கு மின்னஞ்சல்

நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக நாடு முழுவதும் 110 மாணவர்கள் தகுதி நீக்கம் 🕑 Mon, 24 Jun 2024
www.ceylonmirror.net

நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக நாடு முழுவதும் 110 மாணவர்கள் தகுதி நீக்கம்

நீட் விவகாரம் தொடர்பாக விசாரணையைத் தொடங்கியுள்ள சிபிஐ, கிரிமினல் வழக்கு பதிவு செய்துள்ளது. நீட் முறைகேட்டில் ஈடுபட்டதாக நாடு முழுவதும் 110

load more

Districts Trending
தேர்வு   திரைப்படம்   திமுக   கோயில்   நடிகர்   சமூகம்   நரேந்திர மோடி   பள்ளி   பஹல்காம் தாக்குதல்   சினிமா   பாஜக   பயங்கரவாதம் தாக்குதல்   திருமணம்   ஊடகம்   வரலாறு   காஷ்மீர்   வழக்குப்பதிவு   விமானம்   நீதிமன்றம்   முதலமைச்சர்   கூட்டணி   விகடன்   தண்ணீர்   பாடல்   போர்   கட்டணம்   சுற்றுலா பயணி   போராட்டம்   பக்தர்   பொருளாதாரம்   பயங்கரவாதி   பஹல்காமில்   சூர்யா   விமர்சனம்   குற்றவாளி   சாதி   தொழில்நுட்பம்   மருத்துவமனை   மழை   காவல் நிலையம்   ரன்கள்   வசூல்   வேலை வாய்ப்பு   விக்கெட்   புகைப்படம்   தொழிலாளர்   விமான நிலையம்   சிகிச்சை   தோட்டம்   இந்தியா பாகிஸ்தான்   ராணுவம்   ரெட்ரோ   சுகாதாரம்   வெளிநாடு   தங்கம்   சமூக ஊடகம்   ஆயுதம்   ஆசிரியர்   சிவகிரி   விவசாயி   பேட்டிங்   வெயில்   சட்டம் ஒழுங்கு   இசை   மும்பை அணி   அஜித்   மொழி   மும்பை இந்தியன்ஸ்   மைதானம்   தம்பதியினர் படுகொலை   உச்சநீதிமன்றம்   பலத்த மழை   சட்டமன்றம்   படப்பிடிப்பு   வாட்ஸ் அப்   முதலீடு   ஐபிஎல் போட்டி   பொழுதுபோக்கு   ராஜஸ்தான் ராயல்ஸ்   வர்த்தகம்   டிஜிட்டல்   எடப்பாடி பழனிச்சாமி   மு.க. ஸ்டாலின்   லீக் ஆட்டம்   தொகுதி   கடன்   வருமானம்   தீவிரவாதி   தீவிரவாதம் தாக்குதல்   தேசிய கல்விக் கொள்கை   திறப்பு விழா   மக்கள் தொகை   இரங்கல்   மதிப்பெண்   ஜெய்ப்பூர்   பேச்சுவார்த்தை   மருத்துவர்   ஆன்லைன்   இடி   தொலைக்காட்சி நியூஸ்  
Terms & Conditions | Privacy Policy | About us