கேரளாவில் வனத்துறையினர் அமைத்த கூண்டில் 3 மாடுகளை கொன்ற புலி பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்யுமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை
ஜிஎஸ்டியால் ஏழை, எளிய மக்களே அதிகம் பயனடைகின்றனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X தள பதிவில், ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு
பிலிப்பைன்ஸுக்கு எதிராக போர் தொடங்கினால் நிச்சயம் பதிலடி கொடுப்போம் என சீனாவுக்கு அந்நாட்டு அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் சீனக் கடலில்
தேனி அருகே தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் அபாயகரமாகச் சென்ற இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் வரி சீர்திருத்தம் தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். X தளத்தில் இது தொடர்பான பதிவில், தன்னைப்
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவுக்கு லண்டனில் உள்ள அவரது தோட்டத்தில் பிரமாண்டமான முறையில் திருமணம்
தெற்கு ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் தாகெஸ்தானில் உள்ள யூத தேவாலயங்கள் மற்றும் காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6
96 சதவீதத்துக்கும் அதிகமான முஸ்லிம்களைக் கொண்ட தஜிகிஸ்தானில், முஸ்லிம்கள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஹிஜாப் அணிந்தால் 5 லட்சம்
பீகாரில் நிதிஷ் கட்சி ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தியது. ஆனால், இதற்கு பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஆனால், லோக்சபா தேர்தலுக்கு
அண்ணாமலை இவ்வளவு நேரம் என்னை ஒரு தம்பியாக பார்த்தார். இப்போது இந்த தம்பியின் மறுபக்கத்தைப் பார்ப்பார். தன்னுடன் இருப்பவர்களின் கழுத்தறுப்பது
நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜேடி கட்சி நாடாளுமன்றத்தில் பாஜகவை ஆதரித்து வருகிறது. ஆனால், இனி பாஜகவுக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்துள்ள பிஜு ஜனதா
காலையில் ஒரு செய்தித்தாள் மற்றும் சூடான தேநீர் கையில் இருப்பதை விட சிறந்த வழி என்ன? இது நம் நாட்டில் பலரின் தினசரி வழக்கம்.. ஒரு சூடான தேநீர் போதும்,
load more