“மக்கள்நல திட்டங்கள் நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்” என நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர்
நடப்பு நிதியாண்டில் நாடு முழுவதும் 400 கிளைகளைத் திறக்க பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) திட்டமிட்டுள்ளதாக எஸ்பிஐ தலைவர் தினேஷ் குமார் காரா
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பொய்யான தகவலை தமிழ்நாடு மக்கள் நம்பமாட்டார்கள் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்கள்
மதுபான கொள்கை வழக்கில் ஜாமினை நிறுத்தி வைத்த டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை நீதிபதி மனோஜ் மிஸ்ரா
“போட்டித் தேர்வு எழுத வருகிற மாணவிகளுக்கு ஓரிரு நாட்களுக்கு தங்க விடுதி வசதி ஏற்பாடு செய்ய உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில்
18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில் பிரதமர் மோடியைத் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக எம்பிக்கள் பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல்
“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறையால் நீதி கிடைக்காது ; CBI விசாரணை தேவை என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஜூன் 2ம் தேதி
‘முதல்வரின் கிராம சாலை’ கீழ் 10,000 கி. மீ. நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடி செலவில் மேம்படுத்தப்படும் என்று முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை ‘கருடன்’ பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொழிலதிபர்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட மர்மமான முறையில் உயிரிழந்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவியின் தாயாரின் வேட்புமனு தாக்கல் செய்திருந்த
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என ஜி. கே. மணியின் கோரிக்கைக்கு முதலமைச்சர் மு. க.
தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல
தமிழ்நாடு சட்டபேரவையில் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பள்ளிக் கல்வித் துறை முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது
load more