கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்ததாக கூறப்படும் விவகாரத்தில், மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, உயிரிழந்த நபரின் உடலை தோண்டி
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலி காரணமாக, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக படுதோல்வி அடையும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் இன்று தொடங்கி வரும் 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற 18-வது மக்களவைத் தோ்தலில் 293 இடங்களைக்
நீட் முறைகேடு புகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவின் நேர்முக உதவியாளருக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில், தாராளமான
வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி துரோகம் இழைத்து விட்டதாக கேரள பாஜக தலைவர் சுரேந்திரன் விமர்சித்துள்ளார். 2024 மக்களவை தேர்தலில் ரேபரேலி, வயநாடு ஆகிய
கேரள மாநிலம் ஷொரனூர் ரயில் நிலையத்தில், வடைக்கு வழங்கப்பட்ட சட்னியில் தவளை ஒன்று இறந்து கிடந்ததால், பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். கேரள மாநிலம்
“பாரதத்தில் சாணக்கியா பல்கலைகழகம் மற்றும் ரிஷி பல்கலைக்கழகங்களை நிறுவுவதன் மூலம், இளைஞர்கள் மற்றும் பொது மக்களிடம் தேசிய சிந்தனை வளரும்” என
நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் மூன்று குட்டி யானைகள், பாகன்களின் கட்டளைக்கிணங்க நடைபயிற்சி
மெக்காவில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் பயணம் மேற்கொண்ட ஆயிரத்து 301 பயணிகள் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் தேவாலயங்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் தெற்கு மாகாணமான
மும்பையில் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா – ஜாகீர் இக்பால் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சல்மான்கான், வித்யா பாலன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள்
நீட் தேர்வில் முறைகேடு செய்ததாக கைதான 6 பேருக்கு பீகார் மாநிலம் பாட்னா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பீகாரில் நீட் தேர்வின்போது
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டம்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மாநில கல்வி அமைச்சர் சிவன் குட்டியை கண்டித்து, கேரள மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரம்
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே அரசுப் பேருந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில், 22 பயணிகள் காயமடைந்தனர். புனே அருகே யவத் கிராமத்தில் சென்று
load more