www.etamilnews.com :
பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி… 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

பழுதாகி நின்ற சுற்றுலா பேருந்து மீது லாரி மோதல்…. ஒருவர் பலி…

கரூர் மாவட்டம், மண்மங்கலத்தில் கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சுற்றுலா பேருந்தில் திருச்செந்தூரில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்தது.

அமைச்சர் நேரு தொகுதியில்  போடப்பட்ட வித்தியாசமான தார்சாலை 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

அமைச்சர் நேரு தொகுதியில் போடப்பட்ட வித்தியாசமான தார்சாலை

திருச்சி மேற்கு தொகுதியில், மாநகராட்சிக்கு உட்பட்ட கருமண்டபம் திருநகர் 1வது தெருவில் தார்சாலை பெயர்ந்து குண்டும் குழியுமாக கிடந்தது. இதனால்

வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை திருட்டு…. 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

வீட்டின் பூட்டை உடைத்து 27 சவரன் நகை திருட்டு….

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் வசிப்பவர் தமிழரசன். ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர். இவர் தற்போது தனது மகன்

அரியலூர்…. வியாபாரி வீட்டில்  துணிகர கொள்ளை 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

அரியலூர்…. வியாபாரி வீட்டில் துணிகர கொள்ளை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் வசிப்பவர் தமிழரசன். ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுநர். இவர் தற்போது தனது மகன்

ரூ.20 கோடி மதிப்பீட்டில்  கூடுதல் மருத்துவமனை கட்டும் பணி…  அமைச்சர்  அடிக்கல் நாட்டினார் 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

ரூ.20 கோடி மதிப்பீட்டில் கூடுதல் மருத்துவமனை கட்டும் பணி… அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கிராமபுறங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகள் கிடைத்திட வேண்டும் என்ற வகையில் மக்களைத்தேடி

போதை ஒழிப்பு விழிப்புணர்வு… போலீஸ்-வக்கீல் கிரிக்கெட் போட்டி … 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

போதை ஒழிப்பு விழிப்புணர்வு… போலீஸ்-வக்கீல் கிரிக்கெட் போட்டி …

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் போதை ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பில்

அண்ணாமலை, தமிழிசை…….கவர்னர் ரவியுடன் சந்திப்பு….சாராய சாவு குறித்து புகார் 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

அண்ணாமலை, தமிழிசை…….கவர்னர் ரவியுடன் சந்திப்பு….சாராய சாவு குறித்து புகார்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்தது. சாராய சாவு தொடர்பாக

திருச்சி…. பொதுமக்கள் குறைதீர் கூட்டம்… 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

திருச்சி…. பொதுமக்கள் குறைதீர் கூட்டம்…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் தலைமையில் இன்று மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும்

சாராய சாவு……கவர்னர் ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

சாராய சாவு……கவர்னர் ரவியை நாளை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி

கள்ளச்சாராய சாவு கண்டித்து இன்று அதிமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சியில் எதிர்க்கட்சித்தலைவரும், அதிமுக

அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்… 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

அரியலூர்…. அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்…

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி சுமார் 55 க்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய

நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

நாடாளுமன்றத்தை நடத்த ஒத்துழைப்பு அவசியம்…. பிரதமர் மோடி பேச்சு

18வது நாடாளுமன்றம் இன்று கூடியது. நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சியமைந்த பின் முதல்முறையாக நாடாளுமன்றம் இன்று கூடியுள்ளது.

சாராய சாவு…..திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம் 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

சாராய சாவு…..திருச்சியில் அதிமுக ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணை கோரியும், அந்த சம்பவத்தை கண்டித்தும் இன்று தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கவர்னரிடம் கொடுத்த மனு என்ன?…. தமிழிசை பேட்டி 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

கவர்னரிடம் கொடுத்த மனு என்ன?…. தமிழிசை பேட்டி

கவர்னர் ரவியை சந்தித்து புகார் மனு கொடுத்த பின் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளச்சாராய சாவு பிரச்னையை

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு… ஆலோசனை கூட்டம்…. 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு… ஆலோசனை கூட்டம்….

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில்

விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…. கோவையில் பரபரப்பு…. 🕑 Mon, 24 Jun 2024
www.etamilnews.com

விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்…. கோவையில் பரபரப்பு….

கோவை அவிநாசி சாலை சித்ராவில் சா்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து சென்னை, மும்பை, தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு

load more

Districts Trending
திமுக   சமூகம்   மாணவர்   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   விமானம்   சினிமா   வழக்குப்பதிவு   நடிகர்   திரைப்படம்   தேர்வு   மருத்துவமனை   போராட்டம்   விவசாயி   திருமணம்   பயணி   விகடன்   பள்ளி   காவல் நிலையம்   தண்ணீர்   எம்எல்ஏ   எடப்பாடி பழனிச்சாமி   ஊடகம்   போக்குவரத்து   தொழில்நுட்பம்   விமான விபத்து   தொலைக்காட்சி நியூஸ்   வாக்குறுதி   மாநாடு   ஏர் இந்தியா   சிகிச்சை   டிஜிட்டல்   சுகாதாரம்   மாவட்ட ஆட்சியர்   எதிரொலி தமிழ்நாடு   விமான நிலையம்   வாட்ஸ் அப்   போர்   பக்தர்   விமர்சனம்   மருத்துவம்   லண்டன்   தெலுங்கு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   நலத்திட்டம்   ஆசிரியர்   பூவை ஜெகன்மூர்த்தி   வரலாறு   புரட்சி பாரதம்   மருத்துவர்   காவல்துறை வழக்குப்பதிவு   ஏவுகணை தாக்குதல்   நீதிபதி வேல்முருகன்   ஜெகன் மூர்த்தி   படப்பிடிப்பு   ஏடிஜிபி ஜெயராமன்   கட்டிடம்   மாணவி   தனுஷ்   சட்டமன்றம்   எதிர்க்கட்சி   பேருந்து நிலையம்   வேலை வாய்ப்பு   பாடல்   சட்டம் ஒழுங்கு   பலத்த மழை   சட்டமன்ற உறுப்பினர்   பேச்சுவார்த்தை   புகைப்படம்   எக்ஸ் தளம்   பாலம்   வளம்   சட்டமன்றத் தேர்தல்   முகாம்   இதழ்   மின்சாரம்   கட்டணம்   அமித் ஷா   சத்தம்   கடத்தல் வழக்கு   மொழி   பொருளாதாரம்   மருத்துவக் கல்லூரி   கலாச்சாரம்   கட்சியினர்   காவல்துறை கைது   குடியிருப்பு   போலீஸ்   காதல்   மக்கள் தொகை   வங்கி   விடுதி   வெளிநாடு   நரேந்திர மோடி   விளையாட்டு   காவலர்   டெல்டா   பத்திரிகை செய்தி   வழித்தடம்   மைதானம்  
Terms & Conditions | Privacy Policy | About us