ரஷ்யாவின் தாகெஸ்தான் பகுதியில் உள்ள கிறித்துவ ஜெய வழிபாட்டுத் தலங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 போலீசார் ஒரு பாதிரியார் உள்பட 15 பேர்
டெல்லி பிரதமர் மோடி செய்தியாளர்கள் சந்திப்பு இந்திய ஜனநாயகத்தின் புதிய தொடக்கம்: பிரதமர் ''நிலையான ஆட்சியே நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம்''
8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, குமரி, நெல்லை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று
கிண்டி, சென்னை சிபிசிஐடி விசாரணையில் நம்பிக்கை இல்லை: தமிழிசை ''சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் முறையிட்டுள்ளோம்'' ஆளுநரை சந்தித்தபின் தமிழிசை
திருக்கோயில்களில் இருக்கும் தங்க நகைகளை உருக்கும் திட்டத்தின் கீழ் இதுவரை 5 கோடியே 74 லட்சம் மதிப்பிலான நகைகளை உருக்கி தங்கக்கட்டிகளாக மாற்றி
புது மண தம்பதிகள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு அழகான தமிழ் பெயரை சூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை ஆயிரம்
சட்டப்பேரவையில் பேசும் உறுப்பினர்கள் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் பேசக் கூடாது என அவை முன்னவர் துரைமுருகன்அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும்
கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் மண்மங்கலம் பகுதியில் ஓட்டுநர் கண் அயர்ந்ததால் விபத்தில் சிக்கி பழுதாகி நின்றிருந்த தனியார் சுற்றுலா பேருந்து
ராணிப்பேட்டை அருகே புளியங்கண்ணு கிராமத்தில் உள்ள செங்கல் சூளை ஒன்றில் கொத்தடிமையாக வேலை செய்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் மீட்கப்பட்டதாக
சிவங்கங்கை மாவட்டம் கோட்டை முனியாண்டி கோயில் அருகே, பணியிலிருந்த போக்குவரத்து சார்பு ஆய்வாளரை தாக்கியதாக பாஜக நிர்வாகி ஒருவர் கைது
ஆந்திர மாநிலம் பங்காரம்மாபேட்டையில் யூடியூப் பார்த்து மனைவியை கொலை செய்த சி.ஆர்.பி.எப் வீரரை போலீசார் கைது செய்தனர். விசாகப்பட்டினத்தில்
வேலைக்கு செல்லும் மகளிருக்காக சென்னை, மதுரை, கோவையில் இந்த ஆண்டு புதிதாக விடுதிகள் கட்டப்பட உள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய தங்கங்களை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி 5.74 கோடி
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் சம்பவத்தை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த வந்த அதிமுகவினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு,
நாடாளுமன்றத்தில் மக்கள் எதிர்பார்ப்பது விவாதங்களைத் தானே தவிர முழக்கங்களை அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்தார். நாடாளுமன்ற கூட்டத்திற்கு
load more