கோவை வேளாண் பல்கலைக்கழக முதல் பட்டதாரிகள் 52 ஆண்டுகளுக்குப் பிறகு நாமக்கல்லில் சந்தித்து தங்களின் நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
ஆலங்குடி அருகே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் ஸ்டேட் வங்கி அருகே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து அப்பாவி மக்கள் உயிரிழந்ததை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன
திருவள்ளூர் மாவட்டத்தில் கொசுவத்தியால் மாற்றுத்திறனாளி உயிரிழந்தார்.
துறையூர் அருகே சோபனாபுரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியை விஷ ஜந்து கடித்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி
வேலூரில் நடந்த மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு வந்திருந்த மக்கள் சர்வர் கோளாறு காரணமாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
டிஜிட்டல் பேனர் போர்த்தி சுற்று திரியும் அரசு பேருந்து மீது குற்றம் சாட்டுகின்றனர்.
கே எஸ் ஆர் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது.
பத்துகாணி அருகே வனவிலங்கு நடமாட்டத்தால் பொதுமக்கள் வெளியேற அச்சம் அடைந்துள்ளனர்.
உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டிஏபி கரைசல் தெளித்து பயன்பெற வேண்டுமென பழனி வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்காசியில் தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தனது சொத்துக்களை தனது மகன் மற்றும் அவரது மாமனார் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற முதியவரால்
அமைச்சர் கீதா ஜீவன் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல் முறையீடு செய்வதற்காக, வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நாகை மாவட்டம் திருமருகலில் மலேரியா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே கருப்பனூர் பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதியதாக கட்டப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்பிலான அஞ்சல் அலுவலகம் மற்றும் ரூ.18.55
load more