கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டித்து பெரம்பலூரில் புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு அரசியல் பேசக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும்
ஜோலார்பேட்டை அருகே பேக்கரியில் ஓசியில் ஸ்வீட் கேட்டு தர மறுத்ததால் கடையின் கண்ணாடிகளை உடைத்தவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே புதிய தமிழகம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு அதிமுக வீண் விளம்பரம் தேடுவதாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் எதிர்க்கட்சியாக
வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே தமிழக அரசை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பேரவையில் ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என செயல்படுகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவைக்கு தொடர்ந்து குந்தகம்
சேத்துப்பட்டு அருகே மினிவேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் படுகாயமடைந்தனர்.
திண்டுக்கல்லில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத் துறை சார்பில் போதை மருந்து பயன்பாடு மற்றும் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து
கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61ஆக அதிகரித்துள்ளது. விஷ சாராயம் அருந்திய 5 பெண்கள் உட்பட 61 பேர் இதுவரை
கள்ளக்குறிச்சியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு
கேரளாவின் பல்வேறு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் பயணத்தை தவிர்க்கும்படி தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அறிவுறுத்தியுள்ளார்.
load more