ஷா ஆலாம், ஜூன்-25, சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் வரும் சனிக்கிழமை பாத்தாங் காலி, டத்தோ அப்துல் ஹமிட் மண்டபத்தில் Jobcare வேலை வாய்ப்புக் கண்காட்சி
பட்டவொர்த், ஜூன்-26, பினாங்கு, சுங்கை லோக்கான், பெர்மாத்தாங் பாருவில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரை இன்று அதிகாலை போலீசார் சுட்டு
பெய்ஜிங், ஜூன் 26 – மலேசியா தனது சுவை மிகுந்த டுரியான் பழங்களை சீனாவிற்கு ஏற்றுமதி செய்யவுள்ளது. அதன் வாயிலாக, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார
கோலாலம்பூர், ஜூன் 26 – இவ்வாண்டு மார்ச், 31-ஆம் தேதி வரையில், அரசாங்க சுகாதார மையங்களில், தாதியர்களுக்கான காலி இடங்கள் ஆறாயிரத்து 787-ஆக உள்ளது. அந்த
புத்ராஜெயா, ஜூன்-26, மலேசியத் தேர்தல் ஆணையத்தின் (SPR) புதியத் தலைவராக டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹருண் ( Datuk Seri Ramlan Harun) நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அந்நியமனம்
கோலாலம்பூர், ஜூன் 26 – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மஹாதீர் முஹமட், இதர அமைச்சரவை உறுப்பினர்கள் முன்னிலையில், தம்மை பதவி நீக்கம் செய்யப்போவதாக,
கோலாலம்பூர், ஜூன் 26 – நாட்டின் பழம்பெரும் பாப் பாடகரான, 65 வயது டத்தோ ஜமால் அப்தில்லா (Datuk Jamal Abdillah), தனது 28 வயது மனைவி டத்தின் ஜாய் இஸ்ஸாதி கிருதினுடன் (Datin Zai
கோலாலம்பூர், ஜூன் 26 – பெல்க்ரா (Felcra) விவகாரம் தொடர்பில் அரசு நிறுவனத்தின் இரு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC , நிதி முறைகேடு காரணமாக
கோலாலம்பூர், ஜூன் 26 – தற்போது சுகாதார அமைச்சின் கீழ் 17 இருதய அறுவை சிகிக்சை நிபுணர்கள் மட்டுமே சேவையாற்றி வருகின்றனர் என நாடாளுமன்றத்தில்
கோலாலம்பூர், ஜூன்-26, அடுக்குமாடி வீட்டின் மின்தூக்கி திடீரென பழுதாகி, அதனுள் அரை மணி நேரமாக சிறுமி தனியாகச் சிக்கிக் கொண்ட பரபரப்பான தருணங்கள்
சுங்கை பட்டாணி, ஜூன்-26, கெடா, சுங்கை பட்டாணியில் இரு கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் 73 வயது மூதாட்டி பலியானார். அவருடன் பயணித்த 18 வயது பேரப்பிள்ளை
கோலாலம்பூர், ஜூன் 26 – தலைநகர், ஜாலான் சுல்தான் அஸ்லான் ஷாவில், நேற்றிரவு குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், சுற்று வட்டாரப்
கோலாலம்பூர், ஜூன் 26 – அண்மையில் சுற்றுலாத்துறை துணை அமைச்சர் கைருல் பிரடவுஸ் அக்பர் கான் (Khairul Firadaus Akhbar Khan) செய்துள்ள பரிந்துரையின்படி , லங்காவியை
மலாக்கா, ஜூன் 26 – QR குறியீட்டை பயன்படுத்தி பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடம், தலா பத்து சென் வீதம் திருடி வந்ததாக சந்தேகிக்கப்படும், உணவகம்
கோலாலம்பூர், ஜூன் 26 – கடந்தாண்டு SPM தேர்வு எழுதாத, பத்தாயிரத்து 160 பேரில், 399 பேர் மீண்டும் தேர்வெழுத இணக்கம் தெரிவித்துள்ளதாக, கல்வி துணை அமைச்சர்
load more