கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலையில் ஒற்றாமரம் பெட்ரோல் பங்க் அருகே காருக்குள் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு காஜிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த அலோக் உபாத்யா என்பவருடன் 2022-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்தியாவின் மிகப் பெரிய கல்வி தொழில்நுட்ப நிறுவனம் பைஜூஸ் (Byju’s). டச்சு முதலீட்டு நிறுவனமான ப்ரோசஸ் (Prosus) பைஜூஸ் நிறுவனத்தில் 9.6 சதவிகித பங்குகளைக்
மும்பை புறநகர் பகுதியான விரார் மற்றும் மீரா பயந்தர் பகுதியில் சமீப காலமாக பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படுவது அதிகரித்துள்ளது. இந்நிலையில்
'மாநிலத்தில் அசாதாரணமான அரசியல் சூழல் நிலவுகிறது. எனவே, பிஜு ஜனதா தளம் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்' என்று சில நாட்களுக்கு முன்
உடல் எடையைக் குறைக்க உதவுவதாக திருமணத்திற்கு முன்பு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் ஜிம் பயிற்சியாளரான கணவரிடம் இருந்து விவாகரத்து
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து மீண்டும் 3-வது முறையாக மோடி பிரதமரானார். கடந்த இரண்டுமுறை கூட்டணிக்கட்சியுடன் தேர்தலை சந்தித்தாலும்,
அனைத்து கிரெடிட் கார்டு கட்டணங்களும் ஜூன் 30 ஆம் தேதிக்கு பிறகு பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) மூலம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று இந்திய
கள்ளச்சாராய சாவு தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கும் வேளையில் `பூரண மதுவிலக்கு` கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது விடுதலை
தமிழ்நாட்டின் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கி நடந்துவரும் நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணங்கள் விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில்
‘மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர், புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்’ என்று பாராட்டப் பெறும் சிறப்புக்குரியவர் கவிக்கோ அப்துல் ரகுமான். எந்தத்
`கள்ளச்சாராய மலை' என்று அழைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையை சுற்றுலாத் தளமாக மேம்படுத்த உரிய
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, டெல்லியின் ஸ்ரீனிவாஸ் பூரியில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே ராஜ்வன்ஷ் என்பவர் ஓலா கார் புக்
கோவை மாவட்டம், அன்னூர் அருகே வடக்கலூர் என்ற கிராமம் உள்ளது. அங்கு ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்கள் உள்ளன. பொதுவாகவே கோவை புறநகர்
load more