நீலகிரி மாவட்டத்திற்கு கன மழை எச்சரிக்கை (ஆரஞ்சு அலர்ட்) விடுக்கப்பட்டுள்ள நிலையில், கூடலூரை அடுத்த இறுவயல் பகுதியில் மழை வெள்ளம் வீடுகளுக்குள்
தவறான மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை பொதுவெளியில் அன்புமணி ராமதாஸ் பரப்பவேண்டாம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல்
பெரம்பலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த சிறப்பு மனு முகாமில், 39 மனுக்கள் பெறப்பட்டன.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த வழக்கை சிபிஐ விசாரணை
பேரணாம்பட்டு அருகே மலைப்பாதையில் சாலையில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூர் போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த நிலவரம்...
திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
ஜிஎஸ்டி சாலை மையப்பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நிதி துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதங்களின் போது பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதியத் திட்டம்
மன்னார்குடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பண்ணாரி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் ஒரு கோடி ரூபாயை உண்டியல் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சர்வதேச போதைப்பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்
விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அமைச்சர் பொன்முடி தலைமையில் மாற்று கட்சியினர் 500க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
load more