ராகிங் கொடுமையால் எம்பிபிஎஸ் மாணவர் படுகாயம் அடைந்துள்ளதை அடுத்து ஏழு சீனியர் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி
கரூரில் 16 வயது சிறுமியை காதல் வார்த்தைகள் பேசி மயக்கி ஆபாச வீடியோக்களை பெற்று மிரட்டிய காதலனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் புதிய OPPO A3 Pro 5G முதன்முறையாக எளிதில் உடையாத ஆர்மர் பாடியுடன் வெளியாகியுள்ளது.
காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 45 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் 19 கவுன்சிலர்கள் பதவி வகித்து வரும் நிலையில் ஒன்றிய பெருந்தலைவராக
இறைவனிடம் வரம் மட்டும் கேளுங்கள், இறைவனை வைத்து வாக்குக்கு கேட்காதீர்கள் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
விஷ சாராய சம்பவத்திற்கு பொறுப்பேற்று அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா ஆவேசமாக கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் இருந்து செங்கோலை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை கடந்த மூன்று நாட்களாக குறைந்த நிலையில் இன்று நான்காவது நாளாகவும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில்
பள்ளி பாட புத்தகத்தில் தேச தலைவர்கள், சாதனை செய்தவர்களின் பாடங்கள் மட்டுமே வைக்கப்படும் நிலையில் நடிகை தமன்னாவின் பாடம் வைக்கப்பட்டுள்ளதை
தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்பது கடந்த 50 ஆண்டுகளாக இருந்து வருகிறது என்பதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்
மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விடை பெறுகிறேன் என்று கமல்ஹாசன் கட்சியின் மாநில கட்டமைப்பு செயலாளர் சிவ இளங்கோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்
ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் 110 விதிகளின்படி அறிவித்தார். இந்த நிலையில் இந்த
தேசிய தேர்வு முகமை அமைப்பில் 25 நிரந்தர ஊழியர்கள் கூட இல்லை என்றும் அந்த அமைப்பு எப்படி இத்தனை தேர்வுகளை நடத்தலாம் என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பி
பாராளுமன்றத்தில் வைக்கப்பட்ட செங்கோலை எடுக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில் செங்கோல் பெருமை குறித்து உத்தரப்பிரதேசம்
load more