கண்டிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மல்வத்து மகா விகாரையின் மகாநாயக்க திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரி மகா
தற்போது சந்தையில் இருக்கும் முட்டை விற்பனை மாபியாவில் பெரும் இலாபம் ஈட்டிய முட்டை வியாபாரி ஒருவர் ஹெலிகாப்டர் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்பிற்கு புறம்பாக செயற்படாது என அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன
பொலிவிய ஜனாதிபதி மாளிகையை அந்நாட்டு இராணுவ வீரர்கள் நேற்றைய தினம் சுற்றி வளைத்துள்ளனர். தலைநகர் லா பாஸில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் படையினர்
மாடல் அழகி பியூமி ஹன்சமாலியின் ‘லோலியா’ நிறுவனத்தின் சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்களை விநியோகித்த கூரியர் நிறுவன அதிகாரிகளை விசாரிக்க குற்றப்
பின்லாந்தில் வசித்து வந்த Hiruni’s Northern Life என்ற பிரபல யூடியூப் சேனலை நடத்தி வந்த ஹிருணி தனது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டில்
நெருக்கடி நிலைமையில் அரசியல் விளையாடுவதை நிறுத்தி, வளர்ந்த பொருளாதாரம் உள்ள நாட்டில் புதிய அரசியல் செய்ய எதிர்க்கட்சிகளை ஒன்று சேருமாறு அழைப்பு
வில்பத்துவை அண்மித்துள்ள வெத்தளத்தீவு காப்புக்காடு பகுதியின் ஒரு பகுதியை இறால் வளர்ப்புக்கு ஒதுக்கீடு செய்து வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணங்களை ஆராய்ந்து அனைத்து கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் அறிக்கை
முட்டை உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம் என அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார். அதன்படி, அடுத்த இரண்டு மாதங்களில்
உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாக, பொது ஊழியராக, மாற்றீடாக, ஒப்பந்த அடிப்படையில் மற்றும் நிவாரண அடிப்படையில் இருக்கும் ஊழியர்களுக்கு நிரந்தர
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பீஜிங்கில்
ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்க்க முன்னர் ஏனைய பிரிவுகளின் சம்பள முரண்பாட்டை தீர்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்க
நாட்டின் கடனை மறுசீரமைக்க கடன் வழங்குநர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் மூலம் எமது நாடு பொருளாதார நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவந்து
கென்ய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரி அதிகரிப்பு சட்டமூலத்தை மீள பெறுவதாக அதிபர் வில்லியம் ருட்டோ அறிவித்துள்ளார். வரி அதிகரிப்பு
load more