டெல்லி: ஜியோ, ஏர்டெல் கட்டணங்கள் அதிரடி உயர்த்தப்படுவதாக அறிவிப்பு வெளியான நிலையில், பொதுமக்கள் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சென்னை: நீட் தேர்வு முறைகேடு தொடர்ந்து தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்து பேசினார். நேற்று கேரள மாநில
சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் போதை பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுக்க
சென்னை: தமிழ்நாட்டில், 3000 கைத்தறி நெசவாளர்களுக்கு ரூ3 கோடி தறிகள் தறி உபகரணங்கள் வழங்கப்படும் என்றும், கூட்டுறவு சங்க நெசவாளா்களுக்கு 10 %
சென்னை : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
ராஞ்சி: நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன்
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நீட் விலக்கு தீர்மானம் எதிர்க்கட்சியான அதிமுக இன்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று நீட்
சென்னை: குடியைக் கொடுத்து கோடிகளில் சம்பாதிக்கிறார்கள்; பிறகு எப்படி மக்களை காப்பாற்ற முடியும், இலக்கு வைத்து மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற
சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் மினி பஸ் திட்டத்தை செயல்படுத்த திமுக அரசு முன்வந்துள்ளது. அந்த திட்டத்துக்கான வரைவு அறிக்கையை தமிழக அரசு
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிதாக 4 மாநராட்சிகள் உருவாக்குவது தொடர்பான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுக்கோட்டை,
டெல்லி: நீட் முறைகேடு தொடர்பாக விவாதங்கள் நடத்தக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதையடுத்து மக்களவை ஜூலை 1-ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துள்ளது. நாடெங்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம்
சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். இன்று சட்டசபை கூட்டத்தொடரில் தொழில்துறை மானியக் கோரிக்கை விவாதத்துக்கு
சென்னை சென்னை கோயம்பேட்டில் பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அனோவர் என்ற பயங்கராவதி உபா சட்டத்தில் தேடப்பட்டு
சென்னை தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவத்துறை பணியிடங்கள் வரும் டிசம்பருக்குள் நிரப்படும் என அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இன்று
load more