மடு பிரதேச செயலாளர் பகுதியில் உள்ள இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம் பெற்ற விபத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்று
வவுனியாவில் வீதியால் சென்ற பெண் அணிந்திருந்த சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் அறுத்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிசார்
எதிர்வரும் ஜனாபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் தீர்மானம் தொடர்பாக வவுனியாவில் இன்று கலந்துரையாடல் ஒன்று
மன்னார் துறைமுக முனைய நிர்மாணப் பணிகளுக்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய,
ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவர் நிலைய, தொண்டர் அமைப்பின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று
தமிழகத்தில் திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு தனித்தனியாக புதிய மாநகர சபையை உருவாக்குவதற்கான சட்டமூலம்
தங்காலை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் மது என நினைத்து விஷக் கரைசலை குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் நான்கு
ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு அரசாங்க செய்தித் தொடர்பாளர், பொலிஸ் மா அதிபர் மற்றும் பல நிறுவனங்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜக்கிய மக்கள் சக்தியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் எழுதப்பட்ட நூல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
நேபாளத்தில் பருவபெயர்ச்சி காரணமாக பெய்து வரும் கனமழை காரணமாக பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவு , மின்னல் தாக்கம் என மக்கள் பல இயற்கை
கடந்த கால ஆட்சியின்போது இடம்பெற்றிருந்த தவறான பொருளாதார முகாமைத்துவம் காரணமாகவே நாடு பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிட்டிருந்தாக நிதிராஜாங்க
நாட்டின் வளர்ச்சிக்கான தேசிய மக்கள் சக்தியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கொள்கை தொடர்பான அறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது. நாட்டை
இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமல் போன நிலையில் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றது. கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான
ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகனான, யசோத ரங்கே பண்டார இன்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில்
load more