பாலியல் தொல்லை விவகாரத்தில் பணிநீக்கத்தை எதிர்த்து கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் உதவி பேராசிரியர் தொடர்ந்த வழக்கில் அறக்கட்டளை பதிலளிக்க
கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நல்லம்பள்ளி பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக புளிய மரங்களை வெட்டி அகற்றும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
விளாத்திகுளம் அருகே விருசம்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மாநகராட்சி மைய அலுவலகத்தில் புதிய குப்பை சேகரிக்கும் வாகனங்களை துவக்கி வைத்தார்.
தட்டார்மடம் அருகே பைக் மெக்கானிக் திடீர் மரணமடைந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தியாவில் மட்டுமின்றி உலகளவிலும் திராவிட மொழிக் குடும்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலை முன்னாள் துணைவேந்தருமான
செய்துங்கநல்லூர் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் சம்மந்தப்பட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் முழுமையான தேர்தல் செலவின கணக்குகளை ஜூலை.1 இல் தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர்
கீழ்வேளூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 100 நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தக்கோரி ஆர்பாட்டம் நடந்தது.
ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கான இ பாஸ் வழங்கும் நடைமுறையை செப்., 30ம் தேதி வரை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளத்தில் நடைப்பெற்ற குபேர பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
load more