பொலிவியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், அதிபர் லூயிஸ் ஆர்ஸ் மறுப்பு
டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற வேண்டி உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் ரசிகர்கள் யாகம் நடத்தி வழிபாடு செய்தனர். கடந்த
டெல்லி விமான நிலைய விபத்து தொடர்பாக எதிர்க்கட்சிகள் பொய் செய்திகளை பரப்புவதாக விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் புதிய கற்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது
உலகின் 7 வாழும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அதன் 169 இலக்குகளில் 17% மட்டுமே அடைய முடியும் என ஐநா சபை எச்சரித்தது. உலகத் தலைவர்கள் 2015 ஆம்
நடிகர் அஜித் நடித்துள்ள “விடாமுயற்சி” திரைப்படத்தின் அப்டேட் நாளை வெளியாகும் என அவரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இதனால்
ரயில் ஓட்டுநர்களுக்கு தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு மேல் இரவு பணி வழங்கப்படுவதால் விபத்துகள் அதிகரிப்பதாக மதுரை எம். பி சு. வெங்கடேசன்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக்கில் ஜமாலுதீன் என்ற பத்திரிகையாளரை சிபிஐ அதிகாரிகள் இன்று கைது செய்தனர்.
ஹரிஷ் கல்யாண் பிறந்தநாளில் ‘டீசல்’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு பியார் பிரேமா காதல், தாராள
சாத்தான்குள மரணத்தைப் அதிமுக மறைத்ததைப் போல கள்ளக்குறிச்சி விவகாரத்தை மறைக்கவில்லை என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உரை
கோவை மருதமலை வனப்பகுதியில் தாயிடமிருந்து பிரிந்து முதுமலையில் பராமரிக்கப்பட்டு வந்த குட்டி யானை உயிரிழந்தது. கோவை மருதமலை வனப் பகுதியில் கடந்த
கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், அதற்கான தண்டனைகளை கடுமையாக்க வகைசெய்யும் மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதா சட்டப் பேரவையில்
லடாக்கில் ராணுவ டேங்கரில் ஆற்றைக் கடக்க முயன்ற 5 ராணுவ வீரர்கள், திடீர் வெள்ளத்தால் மூழ்கி உயிரிழந்தனர். லடாக் யூனியன் பிரதேசத்தில் கடந்த சில
பீகாரில் இன்று மீண்டும் ஒரு பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் சமீப காலத்தில் பாலங்கள் இடிந்து
கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், அதற்கான தண்டனைகளை கடுமையாக்க வகைசெய்யும் மதுவிலக்கு சட்டத் திருத்த மசோதா சட்டப் பேரவையில்
load more