2024ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலகக்கோப்பை நிறைவுக்கு வந்துவிட்டது. பிரிட்ஜ்டவுனில் இன்று இரவு நடக்கும் இறுதி ஆட்டத்தில் தோல்வி அடையாத இந்திய அணியும், தென்
வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக கண்ணாடி விரியன் பாம்புகள் குறித்த அச்சம் அதிகளவில் பரவி வருகின்றன. இதனால், கண்ணில் படும் பாம்புகளை எல்லாம்
ஆப் மூலம் டிஜிட்டல் கடன்களைப் பெறும்போது முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சங்கள் என்ன? ஏமாறாமல் எச்சரிக்கையாக இருப்பது எப்படி?
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்ட நகர வளர்ச்சிக் கட்டுமானங்கள் முதல் மழைக்கே மோசமாகச் சேதமடைந்துள்ளன.
டெல்லியில் பெய்த திடீர் கனமழை காரணமாக டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-இன் மேற்கூரை இடிந்து விழுந்தது. தேங்கிய மழை நீரின் அழுத்தத்தைத் தாங்க
நன்கு அறியப்பட்ட நபர்கள் இல்லாத நிலையில், இந்திய ரசிகர்களின் கனவை தோனி எப்படி நிறைவேற்றினார் என்பதை ரோஹித் பார்த்திருக்கிறார். 37 வயதில் தனது கடைசி
கோவை மண்டலத்தில் தாயை இழந்த மூன்று குட்டி யானைகளை, முகாமில் வைத்து தாய் போல அரவணைத்து வனத்துறையினர் வளர்த்து வந்தனர். இருப்பினும் வயிற்றுப்புண்
2024 ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று இரவு 8 மணிக்கு (இந்திய நேரப்பபடி) பிரிட்ஜ்டவுனில்
2024 ஐ. சி. சி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வென்றது. ஏறக்குறைய 11 ஆண்டுகளாக பலமுறை ஐ. சி. சி போட்டிகளின் பைனல், அரையிறுதிவரை சென்றிருந்த
17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது இந்தியா. பிரிட்ஜ்டவுனில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில், 7 ரன்கள் வித்தியாசத்தில் தென்
கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு மட்டுமல்ல, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா எனப் பலருக்கும் ஒரு விடுதலை உணர்வை அளித்திருக்கிறது இந்த
வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நடக்கும்போது அங்கு மகிழ்ச்சி, சோகம், கண்ணீர், விடைபெறுதல், முடிவுகள் எனப் பலவும் இருக்கும். இந்திய அணி 2வது
நிறவெறித் தடை, கேலிப் பேச்சுகள், ஐசிசியில் தொடர் தோல்விகள் என தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி பல தடைகளைக் கடந்து இந்த இறுதிப்போட்டிக்குள்
load more