ரூர் மாவட்டம், ஜெகதாபி வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிமேகலை. இவர் தனது கணவர் மாரிமுத்து மற்றும் இரண்டு குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டத்தில்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. உரிமம் பெற்று இயங்கும்
கர்நாடக மாநிலம் முழுவதும் தென்மேற்கு பருவமழை கடந்த 2 நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொட்டி வரும் மழை காரணமாக காவிரி, நேத்ராவதி,
கள்ளக்குறிச்சியில் கடந்த வாரம் கள்ளச்சாராயம் குடித்து 60க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இன்னும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று
சட்டமன்றத்தில் காவல் துறை, மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு
திருச்சி மாநகரில் இரவு நேரத்தில் தேவையற்ற அசம்பாவிதம் நடைபெறக்கூடாது என திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி மாநகர்
கோவை மருதமலை வனப் பகுதியில் கடந்த மே மாதம் 30 ம் தேதி 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தது. இதனை வனத் துறையினர்
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, அருள்மிகு ஸ்ரீ சௌந்தரநாயகி, அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பட்டாலியன் பிரிவு போலீஸ் சவுந்தர்ராஜ்(29) கைது
ஆனைமலை அடுத்த மலை அடிவார கிராமமான மஞ்ச நாயக்கனூரில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பெரும்பாலானோர் விவசாய கூலித் தொழிலாளிகள்.
கோவை மற்றும் கேரள மாநிலத்தின் பாலக்காடு,திருச்சூர்,கொச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள ரோட்டரி கிளை சங்கங்களை இணைத்து ரோட்டரி கிளப் 3201
மராட்டிய மாநிலம் மும்பை – நாக்பூர் இடையே தேசிய நெடுஞ்சாலையில் ஜல்னா மாவட்டம் கட்வஞ்சி கிராமம் அருகே பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பெட்ரோல் பங்கில்
ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் நேற்று இரவு பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா்., அப்போது அவர்கள் லடாக் பகுதியில் ஆற்றை கடந்தபோது திடீரென
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பனம்பட்டி கிராமத்தில் ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து கொள்ளும் பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டு,
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் பேராசிரியை ஒருவருக்கு பதவி மறுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சம்பவம் குறித்து
load more