மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தன்னைச் சீண்டவோ பயமுறுத்தவோ முடியாது என அம்மாநில ஆளுநர் ஆனந்தா போஸ் தெரிவித்துள்ளார். கடந்த 27 ஆம் திகதி
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்புத்
புதிய சட்ட மா அதிபராகப் பாரிந்த ரணசிங்க (Parinda Ranasinghe) நாளை பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரத்தினத்தின் சேவை நீடிப்புக்கு
நைஜீரியாவின் போர்னோ மாநிலத்திலுள்ள குவோசா நகரில், நேற்றைய தினம் அடுத்தடுத்து 3 இடங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குழந்தைகள் உட்பட 18 பேர்
கிளிநொச்சி, இரணைமடுக் குளத்தில் நேற்றைய தினம் நீராடச் சென்ற 14 வயது சிறுவன் காணாமற் போன நிலையில் இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இரவு நேர அஞ்சல் ரயில் தடம் புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த மலையகத்துக்கான ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்களம்
கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை, மதுபானம் எனக் கருதி அருந்திய சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளதுடன்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமத்தின் ஆடிவேல் விழா உற்சவத்தை முன்னிட்டு குமுண தேசிய பூங்கா ஊடான கதிர்காமத்திற்கான காட்டுப்பாதையை விசேட
நேற்யை தினம் தனது 80 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, “தன்னை நினைவில் வைத்து வாழ்த்துத்
”பிள்ளையானுடைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையும் (TMVP )அநுரவின் ஜே. வி. பியையும் ( JVP) தேர்தல் ஆணையாளர் உடனடியாகத் தடைசெய்ய வேண்டும்” என தமிழ்
கொழும்பு இரத்மனலானையில் அமைந்துள்ள சக்தி சிறுவர் இல்லத்துக்கு விஜயம் செய்த கலாநிதி. வி. ஜனகன் அங்குள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும்
நாளை முதல் பேருந்துக் கட்டணம் குறைக்கப்படவுள்ளதாகவும், எனவே பயணிகள் சில்லறை நாணயங்களைக் கைவசம் வைத்திருக்கவேண்டும் எனவும் அகில இலங்கை தனியார்
எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கானத் தீர்மானங்கள் இன்று இரவு இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு அருகாமையில் நாளைய தினம் கறுப்புக் கொடிப் போராட்டமொன்றை முன்னெடுக்கப்போவதாக இலங்கை ஆசிரியர் சங்கம்
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றிணை இன்று முன்னெடுத்திருந்தனர். தமது காணாமல் ஆக்கப்பட்ட
load more