திருப்பத்தூரில் இரண்டு மாத காலமாக சம்பள பணம் வழங்கவில்லை எனக்கூறி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில்
இரணியல் அருகே ஓடும் பேருந்தில் மூதாட்டியின் தாலி செயினை பறித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பசுமை வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
இரட்டிப்பு வருமானம் தருவதாக வாலிபரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தில் போட்டி தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் மாணவர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் விசைப்படகு சங்க மீனவர்கள் மீன்வளத்துறை அறிவிப்பால் அதிர்ச்சியடைந்துள்ளனர். அறிவிப்பை
பென்னாகரம் பேரூராட்சி மன்ற கூட்டத்தை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.
சங்ககிரி அருகே கரும்பாலையில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி உழவர் சந்தையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிந்து கிலோ 40 ரூபாய்க்கு விற்பனையானது. விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
பேராவூரணியில் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்படும் அரசு மானியத் திட்டங்களில் பயனடைய விவசாயிகள் தோட்டக்கலைத்துறை அலுவகத்தை அணுகலாம் என
வெடிபொருள் சட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் பட்டாசு தொழிற்சாலைகளின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன்
மதுராந்தகம் ஏரியை ரூ.163 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்தில் ரூ.1 கோடிக்கு பருத்தி வர்த்தகம் நடைபெற்றது.
அருமனை அருகே சட்ட விரோதமாக வீட்டில் மது விற்பனை செய்த பெண்ணை கைது செய்த போலீசார் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல்
சேலத்தில் போலி ரசீது மூலம் விலை உயர்ந்த 31 செல்போன்கள் கையாடல் செய்த கடை ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
load more